சரோஜா ராமமூர்த்தி/மீனாக்ஷியின் வீணை

“வீணைத் தந்திகளை மீட்டிக்கொண்டிருந்தாள் மீனாக்ஷி. நான் உள்ளே நுழைந்த சமயம் சரியானதுதான் என்று நினைத்துக் கொண்டே மீனாக்ஷியின் எதிரில் போய் அமர்ந்தேன்.“வா, உட்கார்!” என்று என்னை வரவேற்றுவிட்டு மீண்டும் தந்திகளை மீட்டி வீணையின் மேல் படிந்திருந்ததூசியை துணியால் தட்ட ஆரம்பித்தாள் மீனாக்ஷி. …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் – 1 : பூகம்பம் பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பிச்சைக்காரன்

குறுகுறுவென்று மாசி நிலவு ஊர் முழுதும் படர்ந்து வீசிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த பூட்டப்பட்ட பங்களாவின் தென்னை மரங்கள் காற்றில் ‘உய்ய்’ என்று ஆடி அசைந்தன. தெருவில் போவோர் வருவோருடைய இரண்டொரு வார்த்தைகளின் சத்தம் இடையிடையே கேட்டது. அத்துடன் இராப் …

>>

கலாப்ரியா/பிற்பகல்

பாண்டி விளையாட்டின்முதல் உப்பை நான்கடவுளுக்குக் கொடுத்ததுகிடையாது முதல் பல் விழுந்த போதுசாணியில் பொதிந்துசொர்க்கம் நோக்கிஎறிந்தது கிடையாது ஒரே ஒரு தடவைதான்விட்டில் பூச்சிகளைப்பக்கத்துக் கொன்றாய்நூலில் கட்டிப் பரிதவிக்கவிட்டிருக்கிறேன் மருத மர நிழலில் மீட்டாதத ண்டவாளச் சோகங்களைஎனக்கேன் நிரந்தரித்தாய்சசி (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – …

>>