முனைவர் ந.பாஸ்கரன்/அம்மா கூலி

பொள பொளன்னு பொழுது விடிஞ்ச பொழுதுல . உளுத்தஞ்செடி புடுங்க மேற்கு வயலுல எறங்கிபுடுங்குன செடிகளப்பத்துக்கூறாப்பிரிச்சுவச்சுக் காத்திருப்பா. காவக்காரசின்னமுத்துதன்ஒசர கம்பாலஒவ்வொருக் கூறையும்ஓங்கி ஓங்கி அடிச்சுகூறுஒசரம் சோதிச்சுஅதிலிருந்து ஒதுக்கித்தள்ளியஒத்தக்கூறக்கூலியக்கட்டாக்கட்டிவீட்டுக்குத் தூக்கிவரநடுப்பகலாயிடும் . டீத் தண்ணி மட்டும் குடிச்சிட்டுஉளுந்து புடுங்கபோன அம்மாவீட்டுக்கு வந்து காலநீட்டிப் …

>>

குகேஷ்

“அவங்க இல்லன்னா நான் இங்க இல்ல” யாரைச் சொல்கிறார் சாம்பியன் குகேஷ்?“அப்பா, அம்மா இருவரும் மருத்துவர்களாக இருந்தாலும் என்னுடன் பயணிப்பதற்காக அப்பா தனது மருத்துவப் பணியை விட்டார். அப்பொழுதெல்லாம் ஸ்பான்சர் இல்லாததால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்க அம்மா ஒருவருடைய சம்பாத்தியம் …

>>

இசை நிகழ்ச்சி 19

மாதம் ஒருமுறை நடக்கும் இசை நிகழ்ச்சி இந்த முறை 14.12.2024 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைப் பெற்றது.சூமில் நடைப்பெற்ற அந்த நிகழ்வை காணொளியில் கண்டு மகிழுங்கள். இது 19 வது நிகழ்ச்சி.

>>

வளவ, துரையன்/அதுவே போதும்

என் தோழனே! நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை. என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை. நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு. உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு. அதுவே போதும்

>>

கல்கி வளர்த்த கலைகள்

வங்காள நாட்டில் பல வருஷமாய் வாசம் செய்த ஸ்ரீமதி. விசாலாக்ஷி அம்மாள் (ஸ்ரீ. R.V. சாஸ்திரியின் மனைவியார்) ஒரு சமயம் என்னிடம் சொன்னார்கள். ‘வங்காளத்தில் ஸ்திரீகள் மூன்று ரூபாய் பெறுமான முள்ள சேலையை அழகுபெற உடுத்திக்கொண்டு சுந்தரிகளாகத் தோற்றமளிப்பார்கள். தமிழ்நாட்டில் முந்நூறு …

>>