முனைவர் ந.பாஸ்கரன்/அம்மா கூலி
பொள பொளன்னு பொழுது விடிஞ்ச பொழுதுல . உளுத்தஞ்செடி புடுங்க மேற்கு வயலுல எறங்கிபுடுங்குன செடிகளப்பத்துக்கூறாப்பிரிச்சுவச்சுக் காத்திருப்பா. காவக்காரசின்னமுத்துதன்ஒசர கம்பாலஒவ்வொருக் கூறையும்ஓங்கி ஓங்கி அடிச்சுகூறுஒசரம் சோதிச்சுஅதிலிருந்து ஒதுக்கித்தள்ளியஒத்தக்கூறக்கூலியக்கட்டாக்கட்டிவீட்டுக்குத் தூக்கிவரநடுப்பகலாயிடும் . டீத் தண்ணி மட்டும் குடிச்சிட்டுஉளுந்து புடுங்கபோன அம்மாவீட்டுக்கு வந்து காலநீட்டிப் …
>>