புதுமைப்பித்தன்/உபதேசம்

டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து ரணமும் சீழுமான பகுதியைத் துடைத்துத் தொட்டியில் போட்டார். “நர்ஸ், ஊசி” என்றார். பக்கத்தில் ஸ்டெரிலைஸ் செய்த ஊசியை நர்ஸ் கொடுக்க, …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 2 : விசாலாட்சிக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னைப் பட்டணத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திராதிபராகிய ஜீ.சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் …

>>

மதுவந்தி/பாரதி -142

தமிழ்ச் சரித்திரத்தில்பாரதிக்கு முன்பாரதிக்குப் பின்எனச் சொல்லத் தோன்றுகிறது. எத்தனையெத்தனைமுதன் முதலில் படைத்துகளிவளரச் செய்துவைத்தான் பாரதி.முதலில் சிறுகதைபுதுக்கவிதையின்முன்னோடியாகவசன கவிதை.பத்திரிகையில்கேலிச்சித்திரம்சொற்புதிதுசுவை புதிதெனநவகவிதைகள். எல்லோரும் நாயக நாயகியாய்பார்த்த இறையைதோழனாய் , தாயாய்தந்தையாய்,, குழந்தையாய்அரசனாய், சேவகனாய்,சற்குருவாய்,, சீடனாய்,ஆண்டானாய், குலதெய்வமாய்ப்பாடிய மகாகவி. எட்டயபுரம் முதல் காசி வரை,கடயம் முதல் …

>>

வே.கல்யாண்குமார்/பாட்டுக்கு ஒரு பாரதி.!

முண்டாசு கட்டி வந்து..மூண்டெழுந்த பாரதி!ஆ.. பாரதி..முத்தமிழர் நெஞ்சினிலேவாழ்பவர் யார்? பாரதிஆம்.. பாரதி.! கொட்டும் மழைச் சாரலோ..கொக்கரிக்கும் சேவலோ..ஓ.. சேவலோ..குனிந்து தாளில் எழுத வந்துநிமிர வைத்தத் தூவலோ.!ஓ.. அவர் தூவலோ! பாட்டு யெனும் சாட்டை யினை..எடுத்து வந்த வீரனோ!மா.. வீரனோ.!கோட்டுப் போட்டு பாட்டு …

>>

“மகாகவி பாரதி”/மீ. விசுவநாதன்

அவனொரு காலக் கண்ணாடிஅவனொரு தேசப் பெருஞ்சோதிஅவனொரு ஞானப் பேரின்பம்அவனொரு அன்புத் தமிழ்ச்சுரங்கம்அவன்தரு கவிதை இன்பத்தேன்அவன்கலை மாதா கைவீணைஅவன்திருக் கூட்டம் நாமெல்லாம்அவன்திருப் பேர்தான் பாரதியாம். (இன்று(11.12.2024) மகாகவியின் பிறந்த தினம்)

>>

விஞ்ஞானி/சிறப்பு விருந்தினர்

அந்த காக்கா தினமும்சன்னலின் வழியேகுரல் கொடுக்கும். வைக்கும் உணவைதின்று விட்டு செல்லும் அன்று அது வரவில்லைவராது என்பது தெரியும்அது அன்றைய தினத்தின்சிறப்பு விருந்தினர் பல வீட்டு மாடிகளில்மனிதர்கள் கா கா என்றுகத்திக்கொண்டிருந்தனர்.

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

கோயில் கிடையாதுகோபுரம் கிடையாது உண்டியல் கிடையாதுஊரும் கிடையாது ஒதுக்குப் புறத்திலேஒத்தை வேப்பமரம் குத்திவச்ச வேல் கம்புகுதிரையிலே முனுசாமி கும்பிட்டுப் போனாலேகூடுறதாம் நெனைச்சதெல்லாம் பத்துத் தலைமுறையாய்ப்பத்து ஊரு சனத்திற்கும்

>>

சரோஜா ராமமூர்த்தி/கௌரி

நீலத் துகிலிலே வரைந்த அசோகச் சக்கரம்போலக் கதிரவன் குண திசையிலே எழுந்தான். சுப்பையா பிள்ளை அன்று கருக்கலிலேயே மாட்டுச் சந்தைக்குப் பறப்பட்டுவிட்டார்.“பையன் ராஜு மெலிந்து இருக்கிறானே டாக்டர், பார்த்து ஏதாச்சும் மருந்து கொடுங்க…” என்று முதல் நாள் தன் மகனை வைத்தியரிடம் …

>>

சரோஜா ராமமூர்த்தி/அம்மாவின் அன்பளிப்பு

பகல் போஜனத்திற்கு அப்புறம் சாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். கீழே அவர் எதிரே தர்மாம்பாள் ராமாயணப் புஸ்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு படிப்பதில் முனைந்திருந்தாள். இன்று காவிரி நதி பாய்ந்தோடும் குக்கிராமங்களில் ஒன்றாகிய பூந்தோட்டத்தில் இரண்டு பக்ஷிகள் போல் இருக்கும் இவர்கள் …

>>

சரோஜா ராமமூர்த்தி/ மழை

ஆற்றங்கரை மணல் சூரிய வெப்பத்தால் வெந்தழல்மாதிரி சுட்டது. ஆற்றங்கரையில் இருந்த மரங்கள் சூரியனின் கடுமை தாங்கமுடியாமல்சலனமற்று நின்றன. காக்கை, குருவிகள் கூட அயர்ந்து வானைப் பார்த்து ஓங்கின. சில்லெனறு ஒரு சொட்டு ஜலம் தங்கள் வாயில் விழாதா என்று குருவிகள் வாயைப் …

>>