நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 1 புதன் கிழமைக்கும் வெள்ளிக் கிழமைக்கும் நடுவில் சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் அந்தக் குடும்பத்தில் அப்படி என்னதான் நடந்து விட்டது? ரவி பாரிஸிலிருந்து எழுதி வியாழக்கிழமை காலையில், இங்கே கிடைத்திருக்கிற அந்த விமானத் தபால் – கடிதம்தான் இந்த மாறுதல்களை …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கதைகள்

வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு.”உனக்கு எந்த ஊர்?” என்று கேட்டேன்.”நடுப்பட்டி” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.”நீ எந்த மதம்?” என்று கேட்டேன்.”வைச்சாக்தம்” …

>>