சசிகலா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகிய சிங்கரின் என்பா விடியலுக்கு முன் விழிக்கும் நேரம்பழம் என முதிர்ந்த முதுகிழவிபதனி குடுவை ஒன்று நீட்டஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் கண் விழிக்கும் அதிகாலை நேரம்கண் முன் நின்றாள் கற்பகாம்பாள்என் எண்ணத்தில் நிறைந்த காமேசுரிஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் அலைபேசி சிணுங்கி என்னை …

>>

புஷ்பா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா படிப்புக்கு ஏற்ற பதவி கிடைத்துமனதுக்கு இனிய மனையாள் கிடைத்துபாசம் மாறாப் பிள்ளை கிடைத்தால்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

பொசுக்கும் வெயிலுக்கு மழை ஆனந்தம்பச்சிளம் குழந்தைக்கு உறக்கம் ஆனந்தம்பக்தனுக்கு இறை சேவை ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.

>>

ஹரணி/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா.. பசியென்று கேட்டோர்க்குச் சுடச்சுடச் சோறுபால்வடியும் மழலைக்குப் பாசமாய் முத்தம்படித்த நூல் எதுவாயினும் பாராட்டுஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (2) எந்த வாசலிலோ அழகுக் கோலம்எந்தக் கோயிலிலோ கையேந்திப் பிரசாதம்வேப்ப மரத்தடியில் அயர்ந்த உறக்கம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (3) சட்டென்று எழுதும் …

>>

ரவி அல்லது/ஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்

அழகிய சிங்கரின்என்பா: நாசி சூழும் மருந்து வாடையில்பணம் கரைந்த நோவின் விடுதலையில்வெளிக்காற்று சுவாசித்துவீட்டுக்கு வருவதுஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்.* 20/01/25.01:11ம.

>>