ஞானக்கூத்தன்/கணுக்காலில் கொஞ்சம் வீக்கம்

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்நாற்பது வயதுக்காரர்ஊழல் ராமசாமித் தெருவில் சற்றுபெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார்ஒரு மின்விசிறிஇரண்டு பெஞ்ச்சுகள்இரண்டு வரிசைகள்டோக்கன் கொடுக்க ஒரு மடந்தைஅவர் சொன்னார்நோயாளிகள் சிலபேர் அவரைத்தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்வலது கணுக்காலில் வீக்கம் …

>>

செ.புனிதஜோதி/ நீயே என் உலகம்

கச்சிதமாய்பொருந்தியிருந்தநீலவர்ணச் சேலையைதன் விரல் விலக்கிவானத்திடம்காட்டிக் கொண்டிருந்ததுஅந்த மேகம். தொட்டிச் செடியுறைநீல மலர்மற்றொரு மலரிடம் பேசுவதைப் போல்என்னிடம் தலையசைந்துபேசிக் கொண்டிருந்தது. என்னைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறாய்சலனமேதுமில்லாதஇந்தநான்கு கால் பிராணியைப்போல். உன்னை பகடையாய்அதன் பிடிக்குள்இந்தக் காலம் வைத்திருப்பதுபுரிந்தாலும்.. உன் லாகிரி தோய்ந்தஅந்தஒற்றைச் சொல்லுக்காய்சுற்றுகிறதுஎன் உலகம்.

>>