அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 90

23.01.2025 ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர் : அது உண்மைதான்.மோகினி : இராய செல்லப்பா நடத்திய கூட்டத்தைப் பற்றி ஒன்றும் கொல்ல வில்லையே.அழகியசிங்கர் : புத்தகக் காட்சி முடிந்தவுடன் இராய செல்லப்பா கூட்டம். அவருடைய தாயார் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தி, 35 …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

ஆதவன்/ நிழல்கள் ஆதவன்: கல்லிடைக்குறிச்சியில் பிறந்த(21-3-1942) இவருடைய இயற் பெயர் கே.எஸ்.சுந்தரம்.முப்ப‌தாண்டு களுக்கு மேலாக டில்லிவாசி.இவருடைய படைப்புகள் இன் றைய தலைமுறையின் மிக நுண்ணிய உணர்வுகளைப் பல கோணங்களிலிருந்து பிரதிபலிப்பவை.நூலுருவில் வெளி வந்தவை:’காகித மலர்கள்'(நாவல்,1976),’என் பெயர் ராமசேஷன்'(நாவல்,1980),’இரவுக்கு முன்பு வருவது மாலை'(குரு* …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் பற்றி சில குறிப்புகள் 2

27.07.2016 அன்று காலையில் எழுந்தவுடன் பொழுது சரியாக இல்லை என்று தோன்றியது. ஞானக்கூத்தன் வீட்டிலிருந்து தொலைப்பேசி வந்தது. நான் திகைத்துப் போய் தொலைப்பேசியை எடுத்தேன். காலை ஐந்தரை மணிக்கு ஒரு தொலைப்பேசி வந்தால் அது சற்று திகைப்பாகத்தான் இருக்கும் ஞானக்கூத்தன் நேற்று …

>>

ஞானக்கூத்தன்/பால் பல ஊறுக

எங்கே போகிறாய் பசுவே? எங்கள் தலைவர் எங்களை மீட்டார்ஊருக்குப் போகிறேன் பையா. ஊருக்குள் போகும் மார்க்கம்நினைவில் உள்ளதா பசுவே?கழனியில் எத்தனை நடவுகள்எத்தனை அறுப்புகள் நடந்ததென்றாலும்வளர்த்தவர் மார்க்கம் மறக்குமோ பையா? உன்னைத் திருடிச் சென்றவர் உனக்குக்காலம் தவறாமல் பசும்புல் தந்துகழுநீர் காட்டிக் காத்தாரோ …

>>