சாந்தி மாரியப்பன்/விடுதலை

கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல்முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலைஎடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறுமணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும்மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும்மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை …

>>

ஞானக்கூத்தன்/எனது கனவுகள்

குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்டகனாக்களை நான் கண்டேன் என்பதுமுற்றிலும் மறந்துவிட்டது.எனது குழந்தை நண்பர்கள் என்னிடம்எந்தக் கனவையும் சொன்னதில்லைஏதோ ஒரு முறை ஒரு கனவைவிளக்கு வைக்கும் நேரம்அம்மாவிடம் சொன்னேன். என் வாயைஒற்றை விரலால் அம்மா மூடினாள்பல கனவுகள் நைந்து கிழிசலாகிமறதிக் காற்றில் பறந்து விட்டன.அப்புறம் …

>>

ஞானக்கூத்தன்/கேள்வி

தோண்டினார்கள் நாலடி ஆழம்.குடிநீர்க் குழாய்களும் சாக்கடைக் குழாய்களும்அருகில் அருகில் இருந்தன.கம்பிக் குழாய்களும் கண்ணில் பட்டன. வெள்ளைக் காரர்களின் ஆட்சிக் காலத்தில்போட்ட குழாய்கள் என்கிறார்கள்.நாலடி ஆழப் பள்ளத்துக்குப் பக்கத்தில்குவிந்து கிடக்கும் அரை ஈர மண்ணில்மண்புழு ஒன்றைக் கூடக் காணோம்.சென்னைமா நகரத்தை விட்டுஎன்றைக்கு நீங்கின …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/ ஓவியன்

போக்குவரத்துநெரிசல் அதிகம் இல்லாத அகலச்சாலைஅவனுக்கு வசதியாகத் தான் இருந்தது. தொளத்தொளச் சட்டைக்கால்புறம் மடிக்கப்பட்டப் பேண்டுக்குள்ஓர் அழுக்கு மனிதன்.முகமெல்லாம் வாழ்க்கை அனுபவத் தழும்புகள். கையிலும் சட்டைப் பையிலும்வண்ண வண்ண சாக்பீஸ்துண்டுகள். அழுக்குத் துணியும் தூக்கிஎறியப்பட்ட வாழை இலையும்சாலையைச் சுத்தம் செய்தன. அடுத்தஒரு மணிநேர …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

விஞ்ஞானி/ அமெரிக்கா பொங்கல்

நெற்றியில் புரளும் முடியைஇழுத்து கட்டு என்றாள்அம்மா சென்னையிலிருந்துடீ வி திரையில் என்னைபார்த்தபடி இயக்கிக்கொண்டுஇருந்தாள் அவள் அமெரிக்காவில் நான்பொங்கல் செய்து கொண்டுஇருந்தேன் தொழில்நுட்பத்தின்உதவியுடன்அம்மா சொல்ல சொல்லசெய்ததில் சுவையானபொங்கல் தயாரானது. குடும்பத்தின் ஆரவாரசந்தோஷத்தை திரையில்கண்டு ரசித்தாள் அம்மா. ஆனால் ஒரு விஷயத்தில்தொழில்நுட்பம் தோற்றுபோனது அந்த …

>>