அ. முத்துலிங்கம்/வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு)

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் …

>>

வங்கச் சிறுகதைகள்/தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய்

வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி பனபூல் ஓட்டர் சாவித்திரிபாலா அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் — ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை; அவர்களேதான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்மாந்தருக்குள் ஒரு தெய்வம்

ஆத்ம தரிசனம் ரவுலட் கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்துவற்காகக் காந்திமகான் தான் மேற்கொண்டிருந்த பாலருந்தா விரதத்தை ஓரளவு தளர்த்தி உடம்பைக் குணப்படுத்திக்கொண்டு வந்தார். அதே சமயத்தில் ரவுலட் கமிட்டி சிபார்சுகளை …

>>

வளவ. துரையன் /அனுபவம்

மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு. இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன. தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டது ஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோ என்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும். அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது. அதை அனுபவிப்போம்

>>

பி. ஆர்.கிரிஜா/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !

அழகிய சிங்கரின் என்பா! நண்பரின் வருகை தருமே ஆனந்தம்இனிய கானமதை ரசிப்பது ஆனந்தம்காதலன் காதலியை சந்திப்பது ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! ரயில் பயணம் என்றும் ஆனந்தம்ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிப்பது ஆனந்தம்அம்மாவின் உணவு தந்திடும் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! 20/01/2025

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/தெய்வம் வேறு, கடவுள் வேறு

(ஸ்ரீ சிவன் சாரின் ஏணிப்படிகளில் மாந்தர்கள் நூலிலிருந்து)பாபங்களுக்கு நிவர்த்தி கிடையாது. மாசு, தப்பு, தவறு, அறியாத் தவறு, தோஷம் போன்றவைகளுக்கு பரிகாரங்கள் உண்டு. ஒரு பெரியாருக்கு உன்னால் புரியப்பட்ட உதவிக்கு அவர் நன்றி செலுத்தாமலிருந்து அவர் நன்றி செலுத்தவில்லையே என்று நீயும் …

>>