வளவ. துரையன்/பாழ் வீடு

அதனால் பயனில்லைஎன்கிறார்கள் பார்ப்பவர்கள். தெரியாமல் பலன் கொடுக்கும்கற்பகதரு அது. சுவர்கள் எல்லையாகவும்ஓடுகள் வானமாகவும்வாசற்கதவின்றிவாவென்றழைக்கும். ஆடுமாடுகள் ஏன்கழுதைகளுக்கும்அது காப்பகம். காசுவைத்துச் சூதாடக்கச்சிதமான இடம். முதன்முதல் சிறுவர்கள்சிகரெட் பற்றவைக்கஅரிச்சுவடி கற்றுத்தரும்ஆரம்பப் பள்ளி. கல்லூரி மாணவர்பிறர் தொல்லையின்றித்தேர்வுக்குப் படிக்கும்தேவலோகம் கூட. கருப்பு நிறக் கமலாஅங்கேதான் அருமையாகஇளைஞர்களுக்குஇரவு …

>>

ஞானக்கூத்தன்/களத்திரம்

சொன்னார். சொன்னார். மூச்சுவிடாமல்சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்.உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்எவ்வளவு கஷ்டம் கேட்பதுபோலநீண்ட நேரம் பாவனை செய்வது?கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்சொன்னார். மூன்றாம் மனிதன்ஒருவன் வந்தென்னை மீட்கமாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்அவரே ஓய்ந்துபோய் …

>>

அழகியசிங்கர்/பொங்கல்

இன்று பொங்கல் தினம்மனைவி வாசலில்ரசனையுடன் கோலம் போட்டாள்நன்றாக இருக்கிறது என்றேன்அவள் மனதில் கரைபுரண்டோடியது உற்சாகம். எப்போதும் இப்படிநீடித்திருக்க வேண்டும்

>>

பி.ஆர்.கிரிஜா/தைத்திங்கள் முதல்நாள்!

மங்களம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!மனம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!பொங்கல் பொங்கிடும் தைத்திங்கள் முதல்நாள்!புத்தாடை உடுத்திடும்தைத்திங்கள் முதல்நாள்!இந்நன்னாளில் உங்கள் இல்லங்களில்அன்பு பொங்கிடஆர்வம் பொங்கிடஇன்பம் பொங்கிடஈகை பொங்கிடஉறவு பொங்கிடஊக்கம் பொங்கிடஎழுத்து பொங்கிடஏற்றம் பொங்கிடவாழ்த்துகிறேன்இனிய பொங்கல்நல்வாழ்த்துகள்

>>

ஞானக்கூத்தன்/பேப்பர் பையன்

இருளில் எழுகிறான் பேப்பர் பையன்.கைகால் கழுவிப் பல்தேய்த்துவெளியே போகிறான் பேப்பர் பையன். கடைத்தெருப் பக்கம் நடைபாதையில்பேப்பர் கட்டைப் பிரிக்கிறார்கள்.அங்கே வருகிறான் பேப்பர் பையன். குமுதம் விகடன் ஹிந்து எக்ஸ்பிரஸ்தினமலர் இந்தியா டுடே அப்புறம்ஈநாடு, ப்ரபா, மாத்ரூ பூமி என்றுதனித்தனியாகப் பிரிக்கிறார்கள். இரண்டு …

>>