க.நா.சு/ஊருக்கு நல்லது
“தனக்கு நல்லது செய்து கொள்ளத் தெரியாதவனுக்கு ஊருக்கு நல்லது செய்யத் தெரியவா போகிறது?” என்றார் நண்பர் சிவராமன்.“மனசிலாவது தனக்கு நல்லது தேடித்தான் மனிதன் வாழ்கிறான். ஊருக்கு நல்லது தேடி முன் வருபவர்கள் குறைவு தானே?” என்றார் ஷண்முகம் செட்டியார்.“முதலில் நல்லது, கெட்டது …
>>