அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 5

எல்.ரகோத்தமனின் ஊஞ்சலின் தனிமை என்ற நான்காவது கவிதைத்தொகுதி , உள்முகத் தன்மை கொண்ட கவிதைத் தொகுதி.கவிதைகளை எழுதுவதில் வல்லவர் ரகோத்தமன்.இவர் கவிதைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன.112 பக்கங்கள் கொண்டஇப்புத்தகத்தின் விலை ₹ 140உதயகண்ணன் வெளியீடாக வந்துள்ளது.

>>

அழகியசிங்கர்/வெள்ளைப் பூனை

வெளியே குதிக்க விரும்பவில்லை? ஏன் என்று கேட்டேன்? உன்னை விட்டுப்போக விரும்பவில்லைநான் போய்விட்டால்உனக்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றது உண்மைதான். துன்பம் வரும்போது உன்னைப்பார்த்தால்நிம்மதி அடைவேன்என்றேன் (விருட்சம் 128வது அட்டைப் படத்தைப் பார்த்து எழுதியது)

>>