அதிரன்/நான்காம் நாள்
கடக்கும் பொழுதெல்லாம்கவனிக்கத் தவறியதில்லைஎப்பொழுதும் எதையோஎதிர் பர்த்தப்படிஜன்னல்ஓரம் உட்கர்ந்துதெருவையே வெறித்துபார்த்துக் கொண்டிருக்கும்அந்த பெரியவரை. புதிதாக குடி வந்திருப்பவர்கள் போலும்.முந்தநாள்தான் அவனைப் பார்ததுமுதல் முறையாக மெலிதாகச் சிரித்தார் இரண்டு நாளாய் காணவில்லைஜன்னலும் சாத்தியே இருந்தது நோட்டமிட்ட அவனைமுறைத்தன பெரியவரின்முகஜாடையில் ஒரு ஜோடி கண்கள் நான்காம் …
>>