டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் யானை படுத்தால்குதிரை உயரம் என்பதால்குதிரை சிறப்பற்றதா பட்டுப் புழு பின்னாளில்பட்டுப்பூச்சியாய் பறக்கும் என்பதல்மலப்புழு தன்னைபட்டுப்புழுவாய் எண்ணூவதா? எழுத்தாளன் என்பதால்எழுதுவதெல்லாம் தரமனதா?தரமானதை எழுதாததால் அவன்தரமற்ற எழுத்தாளனா சாதி …
>>