நஜ்வா செபியன் /பிரித்தெடுத்தல்

(தமிழாக்கம் – லாவண்யா சத்யநாதன்) உன் வானத்திலிருந்துநீ என்னைக் களைந்தாய்அதனால் நான் என் பிரபஞ்சத்திலிருந்துஉன்னை நீக்கினேன்நான் சுதந்திரமானவளாய் உணர்கிறேன்.நான் உன்னை நினைத்துப் பார்க்கவில்லைநான் உன்னை நினைவுகூரவில்லை.நான் நினைத்ததுஉன்னை யாரென நினைத்தேனோஅந்த நபரை.நான் உன்னை காதலிக்கவில்லைநான் காதலித்ததுநீ யாராக என்னை நம்பவைத்தாயோஅந்த நபரை.நான் …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் ப.மதியழகன் வாசித்த கவிதை எண்: 7 – 10 திரு நூறோடு நீயும் ஒன்றாய்தேரை வடம் பிடித்து இழுகொல்லையில் பூத்த பூவினைசூடக் கொடுவெள்ளியோ, செவ்வாயோவிளக்கேற்றி வைபெளர்ணமிக்கும், அமாவாசைக்கும்அன்னதானமிடுசத்தியத்தின்படி நடகடவுள் காரியத்திற்குஉலகமே வடம் பிடிக்கும்சித்தார்த்தன் புத்தரானதும்நரேந்திரன் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/தாயுமானவன்

அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 55 அருகில் காட்டுப்பாக்கத்தில் அப்பாவின் தனி வீட்டில் இருந்த போதும். “தம்பி சுரேஷ் ஒரு குடிகாரன். கண்ட நேரத்துக்கும் வீட்டுக்கு வருவான், போவான். அவன் நண்பர்களும் வருவார்கள் சிலசமயம் வீட்டிலேயே மொட்டை மாடியில் குடிப்பார்கள்.. …

>>