யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்
சுழன்றடிக்கும் ஞானச் சூறாவளி 13 பப்பா ராமதாஸை ராம்சுரத்குன்வர் சந்தித்து விட்டு வந்தது, அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத் தோடேயே மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து ரமண பகவானை தரிசித்தார். இப்படி மீண்டும் மீண்டும் ரமண பகவானைத் தரிசிக்க வேண்டுமென்கிற …
>>