கிருஷ்ணா ரம்யா வாசுதேவன் உதவியுடன்/ யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ரமணானுபவம் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் அண்மை ராம்சுரத்குன்வரை முற்றிலும் அந்தர்முகமாக மாற்றியது. அன்று இரவு முழுவதும் தூங்கினாலும் கண்கள் மூடியிருந்ததே தவிர உள்ளுக்குள் விழித்தபடி இருந்தார்.இதென்ன விசித்திர அனுபவம். ஏதோ ஒன்று உறங்கச் செல்கிறதே என்று தன்னுள் தனக்கு முற்றிலும் …

>>

எஸ்ஸார்சி/பள்ளிகள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2 குழந்தைகளைப் பள்ளிகளில்கொண்டுபோய்ச்சேர்க்கிறார்கள்பள்ளிகளில் தான் எத்தனை வகைஅரண்மனை வாசிகள் தொடங்கிஅன்றாடம் காய்ச்சிகள் வரைரகம்ரகமாய்ப் பள்ளிகள்படிப்பு முடித்து வரும் பிள்ளைகள் எல்லோரும்சகோதரர்களாம்அப்படிச் சொன்னால் நகைப்புக்குத் தானிடம்.சமூகம் பிரிந்து பிரிந்துகிடப்பது போல்கல்வி நிலையங்களும் தான் இந்தியர் யாவரும்உடன் …

>>

அழகியசிங்கர்/மழை 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை -2 மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அலுவலக அவசரம்

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை காலை வேளை அவசரம்..காலனும் கைகட்டிகாத்து தான் இருக்கணும்.பிள்ளைகளை பள்ளிக்குத் தள்ளிவிட்டு,அவரின் கோப பார்வையை தவிர்த்து,அத்தையின் வசவுகளை விழுங்கி,காலை உணவை மறந்து,ஆசையாய் எடுத்து வைத்தபருத்திப் புடவையை ஒதுக்கி,நெளு …

>>

க.சோமசுந்தரி/தவம்….

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் பேசுவதற்குஒன்றுமில்லைஎனத் தெரிந்தபின்னும்… இயல்பற்றஓர் அன்பைவெற்றுநம்பிக்கையாக்கிநெடுங்காலமாய்… சாலையோரசுமைதாங்கிகல்லுக்குள்மௌனமாய்…பூத்திருக்கும்எருக்கம் பூக்களின்தவம் தான் என்ன? சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்…. – விருட்சம் நாளிதழ்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 132

அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை . நான்காவது முறையாக பேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அவர்கள். இதுதான் முதல் முயற்சி ஒருவரே எல்லாக் கதைகளையும் பற்றி பேசுவது. அழகியசிங்கர்9444113205

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அப்பாவின் பொக்கிஷம்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 1 அந்தக் கால ஹிட்டாச்சி டிரான்சிஸ்டர்,அப்பாவின் அருமைப் பொக்கிஷம். உண்ணும் போது அருகிலும்உறங்கும் போது மார்பிலும்,தனி சிம்ஹாசனம்பிடித்த ரேடியோ பெட்டி ஜப்பான் இறக்குமதி. அப்பாவின் இறுதி நேரம்,யார் கைப் பட்டதோ தெரியவில்லை,‘ ஓ ‘ …

>>

சசிகலா விஸ்வநாதன்/இறை 1

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் ‘இல்லை’ என்பதும்;‘இருக்கு’ என்பதும்,இறையைப் பற்றியதே! இறைஞ்சுவோர்க்கும்இறைஞ்சா பேருக்கும்,மறை பொருள்; இருபாலாரையும் கடந்துநிற்பதாலன்றோ; அது கடவுள்! அது:குறை ஒன்றும் இன்றிபாகுபாடன்றிஅருளுவதாலேயே; சிலர்‘இறை’என்று இயம்பிகை எடுக்கிறோம்? சிலர்கை கட்டி …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 1

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்பேதமில்லைமச்சு வீடு, குச்சு வீடுபாகு பாடில்லை செய்த பாவம் தீரஇறை வழிபாடில்லைமெய்யைப் பொய்யாக்கநீதிமன்றங்கள் இல்லை உண்டு உண்டு உறங்கும்சோம்பேறிகள் இல்லைஒருவருக்கொருவர்கூழைக் கும்பிடு இல்லை பதவிக்காக …

>>

எஸ்ஸார்சி/தினம் தினம் 1

இணையக் கவியரங்கம்17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை இந்தியா என் தாய்நாடுஒரே நாடுதான் இதுபணக்காரர்கள் மேலும்பணக்காரர்கள் ஆவதும்ஏழைகள் மேலும்ஏழைகள் ஆவதும்அரங்கேறுகிறது அன்றாடம்குடிகாரர்கள் கூடிப்போகிறார்கள்எண்ணிக்கையில்பள்ளிச் சிறுவர்கள் பிஞ்சுக் கைகளில்போதைப்பொருள் பொட்டலங்கள்மகளிர் சமூகத்தில் நிம்மதி தொலைத்துஎத்தனையோ காலமாயிற்றுமனிதனாக வாழத்தெரியாத நமக்குசந்திரனுக்குப் போய் குடியிருக்க ஆசைதேர்தல் நெருங்கி …

>>