ஜெயந்தன்/வாழ்க்கை ஓடும்

குப்பிக்கிழவிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. வாயடைத்தது போலாகிவிட்ட டது. சண்டையில் மருமகள் வள்ளியே ஜெயித்து விட்டதுபோல் ஓர் உணர்வு. வள்ளி அப்படிப் பேசி இப்படிப் பேசி, கடைசியில் ‘எம் புள்ளைய நான் அடிக்கிறேன். இல்ல கொல்றேன். நீ யாரு அதக்கேக்க?’ என்றல்லவா சொல்லி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் / எதிர்பார்ப்பு

இணையவழிக் கவியரங்கில் 17.10.2025 அன்று வாசித்த கவிதை 3 பிள்ளைப் பருவத்தில் தன்னையும்அறியாமல் எதிர்பார்ப்புஅன்னையின் அரவணைப்பு,அவளூட்டும் பாலும். பள்ளி பிராயத்திலேநண்பர்களோடு விளையாட்டு.பதின் வயதுகளில் அழகின் மோகம். இளமை எட்டிப் பார்த்தவுடன்மாறிய எதிர்பார்ப்பு. அழகி ஒருவள் கண்ணில் தெரியவேண்டும்.காதலில் அவளுடன் மயங்கவும் வேண்டும்.காதல் …

>>

வளவ. துரையன் /ஓடுதல்

7-10-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 2 நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம் திரும்பிப் பார்க்க்காமல் ஓடுகிறேன்.திரும்பினால் ஓடாதே என்பர். எப்படியும் வேகமாக ஓடி என்னைமுந்திவிட எண்ணி அவர்கள் ஓடுகிறார்கள். நான் ஓட …

>>

எஸ்ஸார்சி/சரவணபெலகெலா

இணையக் கவியரங்கம் 17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3 சரவணபெலகெலாசென்று பார்த்தேன்பெங்களூரு விலிருந்துநூற்றைம்பது கிலோமீட்டர்மேற்கில் பயணித்து.மங்களூர் செல்லும் தார்ச்சாலைதென்னை மரங்கள் பாக்குத் தோட்டங்கள் இடை இடையேஎழுநூற்று ஐம்பது கல்படிகள் கொண்ட குன்றின் மீது கால்களில் செறுப்பின்றி செங்குத்தான ஏற்றம் வெயில் இல்லா …

>>

க.சோமசுந்தரி/அடைக்கும் தாழ் – 5

இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் பதங்கமாகும் சொற்களுக்குள்மௌனமாய் உறைந்து நிற்கிறதுகேட்கப் படாத ஒரு பாடல்!! வாசலற்ற பயணத்தின் முடிச்சுகளில்தயங்கிப் படி மிதக்கிறதுகரை தெரியாத ஆகாயத்தாமரை! விழியற்ற பார்வைக்குள் மனம்பேசும்சைகை மொழியில் …

>>

நாகேந்திர பாரதி/வெற்றியின் வேர்கள்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 1 சுற்றமும் நட்பும்சூழலும் சேர்ந்து வெற்றிச் செடியைவேகமாய் வளர்த்து விரிந்து பரந்தவிருட்சமாய் ஆக்கினும் விதையில் இருக்கிறதுவெற்றியின் ரகசியம் முட்டி முளைத்துஎட்டி வளர்ந்த வேர்வையில் …

>>