ஜெயந்தன்/வாழ்க்கை ஓடும்
குப்பிக்கிழவிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. வாயடைத்தது போலாகிவிட்ட டது. சண்டையில் மருமகள் வள்ளியே ஜெயித்து விட்டதுபோல் ஓர் உணர்வு. வள்ளி அப்படிப் பேசி இப்படிப் பேசி, கடைசியில் ‘எம் புள்ளைய நான் அடிக்கிறேன். இல்ல கொல்றேன். நீ யாரு அதக்கேக்க?’ என்றல்லவா சொல்லி …
>>