சசிகலா விஸ்வநாதன்/எண்ணங்கள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 6 கண்காணிக்கிறேன் தினமும் என் எண்ணங்களை! எண்ணங்களின் விகாரங்களை நிறுத்தமுனைகிறேன்!வேடிக்கை!எண்ணங்கள் என்னை நிறுத்த;எண்ணங்களின் போக்கில் நான்!நீரலை ஒழுக்கில்ஒரு கட்டெறும்பு போல்;பழுத்த இலை மேல்;அங்கும் இங்குமென.பழுத்த இலை நனைந்து நீரில்மூழ்கலாம்;என்ற பதட்டமின்றிஎண்ணங்களின் ஆளுகையில் நான்!எண்ணங்களின் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /என் மகனே!

17.10.2025 அன்று இணையவழி கவியரங்கில் நான் வாசித்த கவிதை – 4 கீழே காணும் சிறு ஆங்கில கவிதை யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்து. ஆகையால் அதை தமிழாக்கம் செய்தேன். sonMy little boy of …

>>

எல்லோருக்கும் வணக்கம்/அழகியசிங்கர்

எல்லோருக்கும் வணக்கம் இன்று 6.30 கவிதை வாசிக்கும் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசிக்கலாம் குறைந்த பட்சம் 10 கவிதைகளை வாசித்தார்கள். இது 38வது கூட்டம் நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை யாராவது …

>>