சசிகலா விஸ்வநாதன்/எண்ணங்கள்
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 6 கண்காணிக்கிறேன் தினமும் என் எண்ணங்களை! எண்ணங்களின் விகாரங்களை நிறுத்தமுனைகிறேன்!வேடிக்கை!எண்ணங்கள் என்னை நிறுத்த;எண்ணங்களின் போக்கில் நான்!நீரலை ஒழுக்கில்ஒரு கட்டெறும்பு போல்;பழுத்த இலை மேல்;அங்கும் இங்குமென.பழுத்த இலை நனைந்து நீரில்மூழ்கலாம்;என்ற பதட்டமின்றிஎண்ணங்களின் ஆளுகையில் நான்!எண்ணங்களின் …
>>