விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 130

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 130 – 26.09.2025 அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை இரண்டாவது முறையாகபேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அதன் காணொளியைக்கண்டு ரசியுங்கள். இதுதான் …

>>

காளிதாஸ்/நார்மடி புடைவைகள்

நாமகிரி பாட்டிக்கு எப்போதும்மூன்றுநார்மடி புடைவை உபயோகத்தில்உடம்பில் ஒன்றுஇரண்டாவது துவைத்த மூங்கில் கொடியில்உலர்ந்த மற்றொன்று ஓலையாய்ச்சுருக்கப்பட்டுவைக்கோல் பிரிபோல் கொடி ஓரம். பழம் நார்மடி புடவைகளும்பாட்டியிடம் கணக்கு இருக்கும்கிழிந்தாலும் எறிய மாட்டாள்ஆங்காங்கு மரவட்டைத் தையல்அவளே தைத்து வைப்பாள்ஊசியில் நூல் மட்டும்பேத்திகள் கோர்த்துத் தரவேண்டும்ரொம்பப் பழசானாலும் …

>>

எஸ்ஸார்சி/பசி

19/9/25 இணையக் கவியரங்கம் எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 7 படித்த ராமாயணத்தையேபடித்துக்கொண்டிருந்தனர்கேட்பதையே கேட்பதற்கும்ஆளிருப்பதால்வழியே போனரிக்ஷாகாரன் சொன்னான்இவர்கட்கு நாளைசோற்றுக்கிறுக்குதேஅதனால்தான்முன் தொகை ஐநூறுமுழுத்தொகையோ மும்மடங்குமுதல் வகுப்புப்பயணித்துமூக்குப் பிடிக்க உண்டுகூத்தபிரான் கோவிலிலேஆயிரங்கால் மண்டபத்தில்கூவியதே இம்முழக்கம்அநித்யானி சரீரானிவிளங்காதுதான்‘மனித வாழ்வுநீர்மேல் குமிழ் அன்றோஅறிதல் எப்போதுஅறிவிலிகள்’ என்றபடி. எஸ்ஸார்சி/காசும் கடவுளும் …

>>