நெல்லை. க.சோமசுந்தரியின் துளித்துளி கவிதைகள்
இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் 6..மூங்கில் காட்டில்காத்து இருக்கின்றன?மௌனத்தை… மொழிபெயர்க்கசில புல்லாங்குழல்கள்!! 7.வெப்ப கண்ணீரில்உப்புக் கரிக்கிறதுநெய்தல் நிலத்துபெண்ணின் வாழ்வு! 8.ஞானம் பெற்றபுத்தருக்கு தெரியவில்லைவாழ்வின் பயணத்தில்யசோதையின் கண்ணீர்த்துளி! 9.பேசாத சொற்களின்அடர்த்தியில் நிற்கிறதுஉடைந்து விடாதஉறவுகளின் …
>>