சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்….
படிந்த வார்த்தைகளைஎடுத்து வர்ணம் பூசுகிறேன்!சங்கு பூவின் நிறமாய்மிக அணுக்கமாய்நெருங்கி வருகிறதுதொடுவானம்! பிடித்த பூவில்எந்த பூவாய் இருப்பது ?யோசித்து கொண்டேமலர்ந்து விடுகிறதுஅந்தியில் மந்தாரை பூ ! சாமரம் வீசும் காற்றில்பறந்து விழும்மயில் பீலியில்தெரிகிறதுஉபரியாய் நிற்கும்குயிலின் ஓசை! இப்படித்தான்…வெளிப்படாத வெற்றிடத்தில்கரைந்து…நின்றுவேடிக்கை காட்டுகிறதுஎழுதப்படாத ஒரு கவிதை! …
>>