எஸ்ஸார்சி/ மாநரகம்

கவியரங்கக் கவிதை 5 – 17/10/25 எல்லோரும் மாநகரம்நோக்கித்தான் கூட்டமாய் வருகிறார்கள் மாநகரம்மக்கள் தொகைக் கூடிய மாநரகமாயிற்று சுவாசிக்கும்காற்றும் குடிக்கும் தண்ணீரும் தூய்மை தொலைத்தன.முதியவர்களும் சிறார்களும் அந்நியமாய்‌ உணர்கிறார்கள்இடைப்பட்ட வர்கள் பணிச்சுமையிலும்பயண நிர்ப்பந்தத்திலும்சிக்கித்தவிக்கிறார்கள்பெருகிய மக்கள் தொகையைப்பெருவணிகர்கள் பெருலாபத்திற்குவழியெனக்கொண்டார்கள்ஆரோக்கியமாய் வாழ்வதெல்லாம்அவரவர் கொடுப்பினைமருத்துவச் செலவு …

>>

நாகேந்திர பாரதி/உருகும் மனம்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 4 மணலைக் குவித்துக் கலைத்தோமேஅப்போது சொல்லவில்லை மடியில் சாய்ந்து மகிழ்ந்தோமேஅப்போது சொல்லவில்லை தூரக் கடலை ரசித்தோமேஅப்போது சொல்லவில்லை துணிகள் நனைய நடந்தோமேஅப்போது சொல்லவில்லை …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

பப்பா ராம்தாஸ் பொழிந்த ராம ரஸம் ரமண பகவானின் வலிமையான அந்தப் பார்வை ராம்சுரத்குன்வரின் அகத்தை நிறைத்தது. இனி இந்த உலகில் பெரிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வைராக்கியம் உதித்தது. எல்லோரையும்போல் இனி வாழமுடியாது என்று உறுதியானது. இந்த உலகம் வெறுமே …

>>

சுஜாதாவின் எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல, உழைப்பாலும் ஆனது – எழுத்தாளர் மாலன்

அனங்கன் பதிவு செய்தது எந்த இடத்தையும் அடைவதற்கல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாம் என்ற பிரகடனத்துடன் ’70 களில் வாசகன் என்ற எனது சிற்றிதழ் வெளியானது. வணிக நோக்கம் கொண்ட வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக உருவானவை இலக்கியச் சிற்றேடுகள். ’70கள், ’80களில் …

>>