ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 84/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம் சாமா குடியிருக்கும் இடத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டார்கள். சமாவிற்குச் சமீப காலமாய் உடல்நிலை சரியில்லை. அவனால் பேச முடியாமல் அவஸ்தைப் படுகிறான். காணொளி எடுக்கவில்லை என்ற குறை எனக்கு. கூட்டம் நடத்தும்போது …

>>

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI எனது கண் அறுத்து எடுக்கப்படுவதற்கு முன்பு,நான் பார்த்ததில் இன்பம் கொண்டேன்,கண்கள் உள்ள மற்ற உயிர்களுடன் போலவே,மற்ற வழியை அறியாதவர்கள் போலவே. ஆனால் இன்று எனக்கு சொல்லப்பட்டிருந்தால்,எனக்கு ஆகாசம் இருந்தால் என்று,எனது …

>>

சசிகலா விஸ்வநாதன்/தேடல் – 3

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 3 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அரிவை:கற்றது மிகுதிபுரிந்தது அவ்வளவும்.தெரிந்தது அநேகம்.அறிந்ததும் அளவிடா அளவில்.ஆயினும்;ஓடும் ஞமலிஊரும் எறும்பு..மலருக்கு மலர் தாவும் ஞமிறுமண் குடையும் புழுதேடல் தொடரஆவுடையாள் அருளில்ஆவுடையாரில் மனம் அடங்கியதே …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மஞ்சள் நீராட்டுகுங்குமப் பொட்டுகழுத்தில் மாலை ஆட்டிற்கோ ஆனந்தம்விடை அறியாததால் நேர்த்திக்கடன் ஆண்டவனுக்குநிறைவேற்றப் போவதால்பக்தனுக்கோ ஆனந்தம் தான் படைத்த உயிர்களில்தன் பெயரைச் சொல்லிஒன்று பலியாவதால்இறைவனுக்கோ கண்ணீர் கண்டிப்பாகஆனந்தக் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 3

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அவனுக்கு அவன் மீதேஆத்திரம் நாம் இருவர்நமக்கு இருவர் மறந்துவீங்கிய வயிற்றுடன்வீட்டினுள் மணவாட்டிமுத்தாய் மூன்றாவதுமுலையிலேயே கிள்ளிடணும்இல்லையேல் முடியாதுஇனிதாய் வாழ்ந்திட இரவு முழுதும் மனப்புயல்இடை மழியுடன் வெளியே மறுநாள் …

>>

க.சோமசுந்தரி./அனுதினமும்

கவிதை வரிசை எண் 3 இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மழைக்கால வர்ணமாய்அழகாய் குடைப் பிடிக்கிறதுஎன் முற்றத்து வானவில்!! தலைக் கவிழ்ந்தேவெட்கத்தில் பூத்திருக்கிறதுஎன் தோட்டத்துச் செம்பருத்தி!! அழகாய் நகரும் பொழுதுகளிளெல்லாம்தினம் தினம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/என்னைக் கொடுத்தேன்

இணையக் கவியரங்கம் 17.10.25 அன்று நான் வாசித்த கவிதை 2 மலர்களின் சிரிப்பில்மங்கையவள் முகம் கண்டேன். மண்ணின் வாசனையில்அவள் தென்றலாக வீசக் கண்டேன். இருளில் அவள் முத்துப் பற்கள்அரும்பென விரியக் கண்டேன். நிலவொளியில் அவள் கண்களில்கண்டேன் காந்தப்பார்வை. என்னை மறந்தேன்எல்லாம் துறந்தேன்கள்ளி …

>>

வி.வி. கலைச்செல்வி/பேசியதை கொஞ்சம் யோசி

எல்லோரும் என்னிடம் நடிக்கிறார்கள்என்று சொல்லிக் கொண்டிருந்தேன்என் தோழியிடம்அவள் ஆம்நான் உட்பட என்றாள்எனக்குத்தான் நடிக்கத் தெரியவில்லையா.?என்று மறுபடி கேட்டேன்அப்படியெல்லாம் இல்லைஉனக்கு நன்றாகநடிக்கத் தெரியவில்லைஉண்மையிதுதான்புரிந்து கொள் என்கிறாள்

>>

11. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

விடாது பெய்யும் கருணை மழை அருணாசலத்திலிருந்து புறப்பட்ட ராம்சுரத்குன்வர் மெதுவாக பாண்டிச்சேரியிலுள்ள அரவிந்தரை சந்திக்கச் சென்றார். ஆனால், அரவிந்தரைச் சந்தித்து பேசமுடியவில்லை. அதனால், வெறுமே அங்கு இருந்துவிட்டு யோகநிலையில் அமர்ந்திருந்த அரவிந்தரை தரிசித்தார். அந்த சாந்நித்தியமே ராம்சுரத்குன்வரை இன்னும் ஆழமாக வேறொரு …

>>

அழகியசிங்கர்/துளி 224

19.10.2025 இன்று காலைதான் சீதை ஜோசியம் என்ற நாடகத்தைப் படித்து முடித்தேன். நார்லா வேங்கடேசுவர ராவ் என்ற தெலுங்கு எழுத்தாளர் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றவர். இந்த நாடகம் சற்று வித்தியாசமான பார்வை கொண்டு எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் முன்னர் இந்தியாவிற்கு …

>>