சசிகலா விஸ்வநாதன்/மரப்பாச்சி

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 5 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் செம்மரமரப்பாச்சி சோடி ஒன்றும்;கருங்காலி மரப்பாச்சி சோடி ஒன்றும்;உலா போகும் திருவீதி உலா!வருடா வருடம்பத்தே நாட்கள்பட்டின பிரவேசம்வெறும் பத்தே நாட்கள்!பளபள பட்டு சட்டைபட்டில் சரிகை தலைப்பாகை.கருக்கரிவாளாய் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 5

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் கசாப்புக் கடையில்கட்டித் தொங்க விட்டிருந்தஆட்டின் கண்கள் கேட்டனகசாப்பு கஜாவைஎண்ணில் அடங்கா உயிர்களைநொடிக்குள்சிதறடிக்கும் உன்னால்ஒரே ஒரு முறைஓய்ந்து நின்ற என் இதயத்தைஇயக்கிட முடியுமா? சொல்..அதனைச் செய்து..புலால் உண்ணூபனிடம்அருளில்லை …

>>

நாகேந்திர பாரதி/2.மின்மினி ஒளியாய்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று கனத்த இருட்டுக்குள்திரவக் கூட்டுக்குள் கைகளை மடக்கிகால்களைக் குறுக்கி கண்களை இறுக்கிமிதக்கும் காலம் கனிந்து முடிந்துசுற்றிச் சுழன்று …

>>

எஸ்ஸார்சி/வேறுவழி

இணையக் கவியரங்கம்17/10/25எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 4 வயிறுதான் பசித்துமண் தொலைக்க வைக்கிறதுதிரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம்வாழ்ந்த மண்ணைத் தொலைத்துவேறிடம் மீதவாழ்க்கைபண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துவிடைபெறுகிறதுஎங்கோ வந்து என்னவோ வாழ்க்கைவங்கிக்கணக்கில் எஜமானர்கள் காசு போடுகிறார்கள்பிடிக்காதவைகள் வாங்கிவயிறு ரொப்பிக்கொள்ளத்தான்.பேசிய தாய்மொழி இற்றுக்கொண்டு விட்டதுவளரும் தலைமுறைகள்தாய்மொழியைத் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /தீபாவளி இன்பத் திருநாள்

தித்திக்கும் தின்பண்டம்திகட்டாத இன்பம் தரும்அம்மாவின் கைப் பக்குவம்அவளது அருமையான அனுபவம் நல்லெண்ணெய் தேய்த்து நீராடிய பின்புது ஆடைகள் உடுத்து இறை வணங்கிஒக்காரயும் தோசையும்உட்காரவைத்து பரிமாறும் இல்லாள்கையில் மின்னும் புதிய ஜோடி வைர வளையல். பிள்ளைகள் சிரிப்பு கொண்டாட்டம் தான்.துள்ளி நடக்கும் அப்பாவின் …

>>