“அச்சம் பற்றி”கஹ்லில் கிப்ரான் எழுதியது

கடலுக்கு நுழைவதற்குமுன்,ஒரு நதி அச்சத்தில் நடுங்குவதாகச் சொல்லப்படுகிறது. அவள் பயணித்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்,மலையின் உச்சிகளில் இருந்து,காடுகள் மற்றும் கிராமங்களை கடந்தவளைந்துசுருண்ட நீண்ட பாதையை. அவளுக்குமுன்,அவள் ஒரு பேரவியலைப் பார்க்கிறாள்,அதில் நுழைய வேண்டும் என்றால்நித்தமாக காணாமல் போக வேண்டியதாகத் தோன்றுகிறது. ஆனால் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 11

இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், …

>>

*திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

. *திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு. இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது. …

>>

9. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பேரருள் பொங்கும் அந்த அந்தமிலாக் கண்கள் அது 1947. விரைவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும் என்று எல்லா இடங்களிலும் பேசத் தொடங்கிய காலகட்டம். ராம்சுரத்குன்வருக்குள் ஏதோ ஒரு நிம்மதி பரவிற்று. கோடைகால விடுமுறையில் தன் சொந்த ஊரான நர்தாராவிற்கு சென்றார். …

>>

அன்புடன்/அதிரன்

சில சிறந்த மனிதர்களை மற்றும் சாதனையாளர்களை சந்திக்கும் பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி மற்றும் ஒரு பெருமிதம் எற்படும். அப்படி ஒரு மகிழ்ச்சியும், பெருமிதமும் நேற்று “நவீன விருட்சம் ” என்ற சிற்றிதழனின் ஆசிரியர், சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் …

>>