எஸ்ஸார்சி/கைபர் வி(ஷ)யம்

19/9/25இணையக் கால கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை 9 கான்வென்ட்டுக்கல்விக்காய்கரன்சி பெற்றுசௌராட்டிப் பார்ப்பனர்கள்பாவிட்ட புடவைக் கட்டி நிற்கும்அவளுக்கும்யூ எஸ் வெஸ்டின் வேலை பலத்தால்டீவீஎஸ் சுசுகியொடுரேமண்சில் பதுங்கி நிற்கும்அவனுக்கும்துபாயுக்கு ஆள் ஏற்றி நோட்டுப் பெறும்தாடிக்கார பாயின் திருமண மண்டபத்தில்நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் அதுபர்மா பஜாரின்சொரியங்கல் …

>>

தங்கேஸ்/நகரும் காலம்நின்று விடுகிறது

19.09. 2025 அன்று விருட்சம் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 06 ஒரு மின்னல் கண்ணுக்கு எதிரில் தோன்றினால்போன மழை ஞாபகம் வந்து விடுகிறது போன மழை ஞாபகம் வந்தால்கூடவே நீ வந்து விடுகிறாய் மழைக்காலத்து நீ வந்தால்நகரும் காலம்  நின்று …

>>