சாருநிவேதிதா பதிவு

பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக மிக அற்புதமான வாழ்க்கையை வரமாகப் பெற்று வாழ்ந்தவர் லா.ச.ரா. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். அன்பான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல …

>>

ஜிம்மிஒஸ்போர்ன்/நான் இறக்கும் போது

நான் இறுதியாக ஓய்வெடுக்கும் போது,தயவுசெய்து என்னை மரப் பெட்டியில் வைக்காதீர்கள்;அல்லது என் கல்லறையில் மலர்களை வைக்காதீர்கள்,அழகான சிறிய கூடை ஒன்றில். என்னுள் இரசாயனங்களை நிரப்பிஎன்னை காட்சிக்காக வைக்காதீர்கள்;என்னை பூமிக்குள் புதைத்து விடுங்கள்,என் கல்லறையின் மீது ஒரு விதையை நட்டுவிடுங்கள். என் உடல் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 12

ஒருவரிடம் நட்பு கொண்டு விட்டோம்..ஆனால் நாளாக ஆக அந்த நண்பரின் சுயரூபம் தெரிகிறது.ஆனால் அந்த நட்பை முறித்துக் கொள்ள இயலாதவாறு ஒரு நிலையை உருவாக்கி விட்டான் அந்த நண்பன்.இப்போது அவனை விட்டு விலகினால் உங்களுக்கு ஆபத்து.. இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது..? ஒருவரிடம் …

>>

கழனியூரன்/திருகு கல்

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவன் ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரச் சகோதரன் அவனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் நட்பாக இருந்தான். அவர்களை மகிழ்விக்கத் தயாராக இருந்தான்.ஆனால், அவனுடைய சொந்த சகோதரனுடன் …

>>

கழனியூரன்/பெரியாரைத் துணை கொள்

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் |15 முன்னொரு காலத்தில் சானத்கான் என்னும் பெயருடைய ஓர் ஆற்றல் மிக்க அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் தனது மக்களுடன் சிறந்த முகாம் இடங்களையும், வளமான மேய்ச்சல் நிலைங்களையும் கொண்ட புதிய நிலப்பகுதிகளுக்குக் …

>>