ஆர்க்கே!/ஏழாவது இழப்பு!

– –இத்துடன் சேர்த்துநான்தொலைத்தஏழாவது செல்ஃபோன் இது. ஒரு செல்ஃபோன்தொலைப்பது என்பதுஇன்றையஇந்த பரபரப்பு உலகில்ஜனசந்தடியில்புதியதானதொருஉலக அதிசயம் ஒன்றுமில்லைதான். ஆனால்தொலைத்த விதமும்தொலைத்த இடமும்தான்என்னை ஆச்சரியப்படுத்துகிறது. விரல்விட்டு எண்ணக்கூடியஅளவிலேயேயானஇலக்கிய கூட்டம் அது.அதிலும்வந்திருந்தவர்களில்பாதிப்பேர்தங்கள் உரை பேச வந்தவர்கள். கூட்டப் பங்களிப்பில்நானும் இருந்ததால்நான் செல்ஃபோனைஅமைதிப் படுத்தியிருந்தேன். அருகிலிருந்தஇலக்கிய அன்பர்என் …

>>

கதை புதிது நிகழ்வில் ‘ எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் ‘ நிராயுதபாணியின் ஆயுதங்கள் ‘ சிறுகதை பற்றிய மதிப்புரை – நாகேந்திர பாரதி

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . ஜெயந்தன் அவர்களின் ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள் ‘ சிறுகதை . பல உண்மைச் சம்பவங்களை கதைக்குள் இணைத்து அதற்கு எதிர் வினை ஆற்றும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் கோபத்தின் நியாயத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் கதை. …

>>

வளவ. துரையன்/தேடுதல்

17-10-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 3 நேற்றிலிருந்து நான் தேடிக்கொண்டிருக்கிறேன்அப்பா கேட்டார்“என்ன தேடுகிறாய்?வண்டி சாவியா;இதோ இருக்கிறதுஅண்ணன் கேட்டார்“நேற்றுப் படித்துப் பாதியில் வைத்த வெண்முரசு நாவல்தானேதம்பி கேட்டான்“கிரிக்கெட் பந்தா தேடுகிறாய்தோட்டக் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறதுதங்கை …

>>

இராய செல்லப்பா/இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள்

நேற்று (25-10-2025) சனிக்கிழமை சென்னையில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன ***** ஒன்று, இலக்கியம் சம்பந்தப்பட்டது இன்னொன்று நாடகம் சம்பந்தப்பட்டது. அம்புஜம்மாள் தெரு சீனிவாச காந்தி நிலையத்தில் (வழக்கம் போல ஒவ்வொரு மாதமும் நாலாம் சனிக்கிழமை மாலையில் நடைபெறும்) ‘குவிகம்’ அமைப்பின் …

>>

ஜெ.பாஸ்கரன்./சிவசங்கரி – தாரிணி நாடகக் கூட்டணி!

“நாடகம் சினிமா அல்ல. க்ளோஸ்அப் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் அரங்கத்தின் கட்டுப்பாடுகளாலும், பேசும் வார்த்தைகளாலும், நடிப்பாலும்தான் கவனத்தை ஈர்க்க முடியும். வார்த்தைகளின் வசீகரத்துடன், இயல்பான நடிப்பும் உடல்மொழியும் சேரும்போது நாடகம் வெற்றியடைகிறது” – எழுத்தாளர் சுஜாதா (சுஜாதாவின் நாடகங்கள். முழுத் …

>>