தங்கேஸ் கவிதைகள்

19.09. 2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதைகள் : 07 to 10 அணிலோடு மூன்றாம் கிளைக்குதாவி விட்டிருந்தது மனது தாவலில்கொஞ்சம்மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்தேன் சிட்டுகளின் கூரியஅலகுகள்  உள்ளிருந்து நீண்டுஉதடுகளை நிமிண்டின …

>>

முனைவர்.நா.பா.மீரா / மாற்றம் ஒன்றே மாறாதது

அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 54 சங்கரி… என்னடி ஆச்சரியமா இருக்கு? உன் குரல் கேட்டு எவ்வளவு நாட்களாச்சு… ஊர்ப்பக்கமும் ரொம்ப வரவே மாட்டங்கறே… நல்லா இருக்கியாடி?… கோமதியின் மடைதிறந்த பேச்சுக்கு…ஊம்… நல்லா இருக்கோம்டி கோமதி… எனச் சுரத்தின்றி ஒலித்தது …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/வள்ளலார் ஜயந்தி:அக்டோபர் 5

*இராமலிங்க வள்ளலார்!* *எழுத்தாளர்களாக இருந்த துறவியர் பலர் உண்டு. வால்மீகி, வியாசர் போன்றோர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய துறவியர். ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி. தாயுமானவர், பட்டினத்தார் போலத் தமிழில் எழுதிய துறவியர் வரிசையில் இணைபவர் வள்ளலார். `துறவு என்றால் உடலை வருத்திக் …

>>