தங்கேஸ்/மூன்றாம் கிளை

19.09. 2025 அன்று விடும் இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 07 அணிலோடு மூன்றாம் கிளைக்குதாவி விட்டிருந்தது மனது தாவலில்கொஞ்சம்மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்தேன் சிட்டுகளின் கூரியஅலகுகள்  உள்ளிருந்து நீண்டுஉதடுகளை நிமிண்டின சிறகுகளை …

>>

ப.மதியழகன்/பூமிப்பந்து

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதைகவிதை எண்: 5 விலங்குகள்உயிரியல் பூங்காக்களில்பறவைகள்சரணாலயங்களில்மனிதர்கள்கான்கிரீட் காடுகளில்இடம்பெயர்ந்து செல்லசெவ்வாய் இருக்கிறதுதான்ஆனால் மனிதனோசெய்நன்றி மறந்தவன்வேசி என்பவள்உடலை விற்பவள் மட்டுமல்லஒவ்வொரு அடியிலும்உயிர்பெறுவது தான்சிலை! ப.மதியழகன்/ஜனம் நீ – விருட்சம் நாளிதழ்

>>

வளவ. துரையன்/அப்பாவின் நாற்காலி

19-9-25-விருட்சம் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 8 அப்பா ஆசையாய்வீட்டின் தேக்குமரம்வெட்டிச் செய்ததுஅருணாசல ஆசாரிக்குஅப்போதே 1000 ரூபாய் கூலிஅதில் உட்கார்ந்துதான்காலையில் காப்பி குடிப்பதும்செய்தித்தாள் மேய்வதும்வயலுக்குப் போய் வந்தபின்வழக்கமான ராமாயணமும்அதிலேதான்வேறு யாரும் உட்கார்ந்தால்தன் சாம்ராஜ்யமேஅஸ்தமித்ததாய் அலறுவார்அதன்மேல் துண்டிருந்தால்அவர் உள்ளே இருப்பதாய்ப் பொருள்எப்போது …

>>