முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/இரண்டாம் இரவு

பிடிக்கவேயில்லை பவித்ராவுக்கு.அவளது மனநிலை அறியாமல் உறவுகளும், நட்புக்களும் திருமண ஏற்பாடுகள் செய்ததும், இன்று எல்லா சம்பிரதாயங்களைச் செய்து வருவதும் வெறுப்பூட்டியது.அவளுக்கு இது இரண்டாவது திருமணம்! அவள் கணவன் ஷ்யாம் மணமாகி மூன்று மாதங்களிலேயே இறந்து போனான். ஊட்டிக்கு நண்பர்களுடன் சென்றவன், திரும்பவேயில்லை.காரை …

>>

அழகியசிங்கர்/ மழை 3

மழை தூறி முடிந்ததுசம்பவங்கள் நடக்காமலில்லைஸ்தம்பித்துப் போன தோற்றம்விடைபெறும் நண்பர்எல்லோருடனும் புன்னகை செய்தார்எப்போதும் குறைந்த வார்த்தைகளைப்பயன்படுத்துவார்தெருவைக் கடக்கும்போதுஈரம் சதக்கென்று காலில் ஒட்டிவெறுப்பாய் மாறுகிறது பாவனைவிடைபெறும் நண்பர்புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்தனியாகப் பயணம்பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்புதிய இடம்புதிய முகங்கள்வேறு மொழிஇங்கு ஈரம் இருந்துகொண்டுதான்இருக்கிறதுநண்பர் மனதிலும்சதக்கென்று …

>>

சசிகலா விஸ்வநாதன்/நிராகரிப்பு

இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை – 4 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் நிராகரிப்பின் துயரம்:நான் அதை நன்கறிவேன்.நுனி விரலால்இலை முனைக்கு நகர்த்தும்கருவேப்பிலை போல்;கடித்த பச்சை மிளகாயை,நாகரிகமாக துப்புவது போல்;மூலையில் இருத்தப் படும் வாரியல் போல்;நாசூக்காக …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 4

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மனிதா..உன் மீது எனக்குள்ள பாசம்நீ அறிவாயோ? பாலும், பழமும், தேனுடன்குழந்தை பருவத்தில்கொற்றவனாய் வளர்த்திட்டாய் என்னைமகிழ்ச்சி கொண்டேன் வாலிப வயதிலோ..விரைவு உணவெனகோக்,பிட்சா, பர்கர் எனத் தள்ளிகுப்பைக்கூடையாக்கினாய் உயிர் …

>>

க.சோமசுந்தரி/ சாதகப் பறவையாய்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 4 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அத்தனைவிழி அசைவின்அபிநயங்களிலும்..?!!முத்திரையின்றிஜதி சேராத…நர்த்தனமாய் தான்தனியே நிற்கிறது…?!உந்தன் நாதம்!! தடாகத்தின் நீர் பரப்பில்பூத்திருக்கும்….தாமரை இதழில்உருண்டோடும்ஒரு துளியாய்… தான்எப்போதும்… ஒட்டாமல்விலகி நிற்கிறாய்!… மௌனத்தின் ஆணி வேராய்…பற்றி …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/அசோகமித்திரன் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 2025 / நூல் விமர்சனம்

ஆகஸ்ட் மாதம் எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவாக விருட்சம் ஆசிரியர் திரு. அழகியசிங்கர் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இருபத்தி மூன்று கதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்து சிறப்பு செய்த விஐபி-களில் அசோகமித்திரன் அவர்களது இரண்டு மகன்களையும் …

>>