முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/இரண்டாம் இரவு
பிடிக்கவேயில்லை பவித்ராவுக்கு.அவளது மனநிலை அறியாமல் உறவுகளும், நட்புக்களும் திருமண ஏற்பாடுகள் செய்ததும், இன்று எல்லா சம்பிரதாயங்களைச் செய்து வருவதும் வெறுப்பூட்டியது.அவளுக்கு இது இரண்டாவது திருமணம்! அவள் கணவன் ஷ்யாம் மணமாகி மூன்று மாதங்களிலேயே இறந்து போனான். ஊட்டிக்கு நண்பர்களுடன் சென்றவன், திரும்பவேயில்லை.காரை …
>>