8. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பூமி அழுதது; வான் கருணை கொட்டியது..அது 1942ம் வருடம். அந்த அழகான கிராமத்திற்கு தஹியா என்று பெயர். பீகார் மாநிலத்தில் வைரானி ஜங்ஷனில் இருந்து வடக்கே 14 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. பலான் நதியின் கரையில் அமைந்துள்ளது.ராம்சுரத்குன்வர் மனைவி ராம்ரஞ்சனி தேவியை …

>>

எஸ்ஸார்சி /மட விவகாரம்

19/9/25 இணையக் கவியரங்கம்வாசித்த கவிதை 8 வக்கற்றமக்குப்பிள்ளையைமடத்துக்கு அனுப்பிவயிறு கழுவவழி தேடும்பார்ப்பனச் சூதுஎன்றொழியும்இந்நாட்டில்வேதத்தை அறிவென்றுஅறியாது பிச்சைபெறவொருபாத்திரமாய் ஆக்கிஆசிகூறும்மடங்களை மன்னிக்கமுடியாதுஅந்தோ அத்வைத சங்கரன். எஸ்ஸார்சி/பசி – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அந்நியம்

19-9-25 அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7 குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளானபோதுபடர இடமின்றிச் சுரைகொடிகள்பரிதவித்துப் போயின. ஓட்டு வீடுகள் மாடி வீடுகளானபோதுபதுங்க இடமின்றிப் பாம்புகளும் தேள்களும் அலைக்கழிந்து போயின. எல்லாமே தார்ச்சாலைகள் கான்கிரீட் என்றானதும்மழைநீர் உள்ளே …

>>

வீடு வந்தடைந்தேன்/சமஸ்

வீடு வந்தடைந்தேன். அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்தது. ஆனால், மருந்துப் பயன்பாடு உண்டாக்கும் தீவிரமான அழற்சிக்கு மீண்டும் ஆளாகியுள்ளேன். பத்தாண்டுகளுக்கு முன் இன்னதென்று கண்டறியப்படாத காய்ச்சலால் பீடிக்கப்பட்டேன். ஒரு மாதம் தாண்டி நீடித்த அந்தக் காய்ச்சலின்போது, சில லட்சங்கள் மதிப்பிலான மருந்துகள் …

>>