8. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா
பூமி அழுதது; வான் கருணை கொட்டியது..அது 1942ம் வருடம். அந்த அழகான கிராமத்திற்கு தஹியா என்று பெயர். பீகார் மாநிலத்தில் வைரானி ஜங்ஷனில் இருந்து வடக்கே 14 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. பலான் நதியின் கரையில் அமைந்துள்ளது.ராம்சுரத்குன்வர் மனைவி ராம்ரஞ்சனி தேவியை …
>>