எம்.எல்.பிரபா/சிக்கும், சித்துவும்
சித்து பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். படபடவென இறக்கை அடித்துக் கொண்டு வந்து விழுந்தது ஒரு பறவை. அதற்கு வயிற்றில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. சித்து பார்த்துவிட்டு தன் அம்மாவிடம் ஓடிச் சென்று நடந்ததைக் கூறினாள்.அம்மாவும், அவளும் அதற்கு மருந்து …
>>