நரசய்யா/முரண்பாடுகள்
வாசு, மேஜையின் பக்கத்தில் வந்து நின்றான் கூட்டமெல்லாம் கலைந்து, ஓரிரு மேஜைகளில்தான் மனிதர்கள். சாதாரணமாக இவ்வளவு நேரத்துக்குப் பிறகு எவரும் காலை ணவுக்கென்று வருவதில்லை. இதோ, இப்போது இங்கு வந்து அமர்ந்திருக்கிறானே… இவன் ஊருக்குப் புதிது போலும். இவனுக்கு என்ன வேண்டும்…? …
>>