நரசய்யா/முரண்பாடுகள்

வாசு, மேஜையின் பக்கத்தில் வந்து நின்றான் கூட்டமெல்லாம் கலைந்து, ஓரிரு மேஜைகளில்தான் மனிதர்கள். சாதாரணமாக இவ்வளவு நேரத்துக்குப் பிறகு எவரும் காலை ணவுக்கென்று வருவதில்லை. இதோ, இப்போது இங்கு வந்து அமர்ந்திருக்கிறானே… இவன் ஊருக்குப் புதிது போலும். இவனுக்கு என்ன வேண்டும்…? …

>>

நரசய்யா/ஆயுள் தண்டனை

“பாட்டி… அன்னிக்கு யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே… ஞாபகம் இருக்கா? சாலிக்கிராமத்திலே யாரையோ கொலை செஞ்சு மூணு வருஷம் ஆகியும்கூட யாரும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேன்னு… இப்போ அதைப்பத்தி பேப்பர்லே போட்ருக் கான்… அப்ப அரெஸ்ட் பண்ண ஆறு பேர்லே மூணு பேருக்கு …

>>