பஞ்ச தந்திரக் கதைகள் குள்ள நரியின் குறும்பு

மூலக்கதை தென் பிராந்தியத்தில், மகிளாரூப்பியம் என்னும் நகரம் இந்திரலோகத்துக்கு இணையானது.வர்த்தமானன் என்னும் வணிகன் அந்த நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவன் நற்குணங்கள் உடையவன்; நாணயமானவன். அதிர்ஷ்டவசத்தால் பெருஞ்செல்வம் படைத்தவன்.ஒரு நாள் இரவு அவன் படுத்திருக்கும்போது தூக்கம் வரவில்லை. ஆழ்ந்த யோசனை உண்டாயிற்று. …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51 இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள் மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல். 52 நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக …

>>

கல்கி /தியாக பூமி

1.8. தங்கம்மாள் “உன் அம்மா பேச்சை மீறி உன்னால் ஒரு காரியம் செய்ய முடியுமா?” என்று நாணா கடைசியாகக் கேட்டுவிட்டுப் போனதில் ரொம்பவும் உண்மை அடங்கியிருந்தது.உலக சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற வீரர்கள், மகான்கள் முதலியோரைப் பற்றி, அவர்கள் “அன்னையிடம் அபார பக்தியுள்ளவர்கள்; …

>>

சாவி/”வேத வித்து”

3. பெரும் பாவ காரியத்தில் சிக்கிக் கொள்வோமோ, குருத் துரோகியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் உடம்பெல்லாம் விதிர்த்து வியர்த்துக் கொட்ட, மார்பு படபட வென்று அடித்துக்கொள்ள,“ஸ்மிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸுஸ்வாஹா!”“அக்கினி பகவானே! தினம் தினம் நான் செய்து வரும் சமிதாதானத்தால் எல்லா …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

சாவித்திரி -ரகுபதி விவாகம் ‘ஜாம், ஜாம்’ என்று நடந்தேறியது. பணத்தைப் ‘பணம்’ என்று பாராமல் செலவழித்தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்சாகத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவா, போனவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஓடி ஆடி எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் மங்களம். …

>>

பிரமிள்/ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்

விமர்சனம் என்பதே நமக்கு ஒரு புதிய விஷயம். நாம் அறிந்து இருந்தது ரசனைதான். ரசனை என்பது, வாழ்வின் சௌகர்யங்களை அமிதமாகப் பெற்றுள்ள ஒரு வர்க்கம் குருட்டுத்தனமாகப் பொழுது போக்கும் ஒரு மனநிலை என்றுதான், இன்றைய நமது பிரக்ஞைக் குப்படுகிறது. இன்று ‘ரசனை’ …

>>

அதிரன்/பராக்கிரமம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்களாம்.அவளும் பார்க்க வேண்டுமாம்அடம் பிடித்தாள் மகள்… கூட்டிக்கொண்டு போனான்ஒரு அந்தி பொழுதில்அந்த நூறு அடி உயர மன்னன்சிலையை காண… நெருங்க நெருங்ககைகளை இருகப்பற்றி கொண்டவள்கேட்கிறாள்நிஜமாகவே மன்னன் இவ்வளவுஉயரமா ? என்று …

>>