அழகியசிங்கர் /தண்ணீர் பற்றிய என்பா கவிதைகள்

1. இன்று தண்ணீர்நாளாம். அலைகிறோம்தண்ணீருக்காக எங்கும்கையில் இருக்கும்காசை தண்ணீருக்காகசெலவு செய்கிறோம்தண்ணீர் கிடைக்காவிடில்கண்ணீர்தான் 2. தாகம் எடுத்ததுகுடிக்க தண்ணீர்பாட்டில்ஒன்று வாங்கினேன்கடகடவென்று குடித்தேன்எல்லோருக்கும் எங்கும்கதண்ணீர் கிடைக்கவேண்டும் எம் பெருமானே 3. சென்னை வெயிலால்தீப்பற்றி எரிகிறதுதாகத்தால் தொண்டைக்காய்ந்து போகிறதுகண்ணில் படவில்லைதண்ணீர் பாட்டில்ஐயோ, என் செய்வேன்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – (வெள்ளிக்கிழமை)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – (வெள்ளிக்கிழமை)28.03.2025 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 112 காயத்ரி ஆர் கதைகள் அப்பாம்மை – சைலஜா நுண்மை – மஞ்சுளா சுவாமிநாதன் அரூபம் – ஜெயஸ்ரீ …

>>

லக்ஷ்மிரமணன்/இதுவும். அதுவும்….

தன் தாயின் நெருங்கிய சிநேகிதி பிரபல சின்னத்திரை நடிகை காமேஸ்வரியை பார்க்க வந்த நித்யா “என்ன ஆன்டி உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைனுபேப்பரில் படிச்சேன். பல தடவை போன் பண்ணிப்பார்த்தேன். நம்பர் ஈஸ் நாட் ரீச்சபிள்னு வந்தது.. என்ன ஆச்சு ஆன்டி?”“வாம்மா …

>>