அழகியசிங்கர் /தண்ணீர் பற்றிய என்பா கவிதைகள்
1. இன்று தண்ணீர்நாளாம். அலைகிறோம்தண்ணீருக்காக எங்கும்கையில் இருக்கும்காசை தண்ணீருக்காகசெலவு செய்கிறோம்தண்ணீர் கிடைக்காவிடில்கண்ணீர்தான் 2. தாகம் எடுத்ததுகுடிக்க தண்ணீர்பாட்டில்ஒன்று வாங்கினேன்கடகடவென்று குடித்தேன்எல்லோருக்கும் எங்கும்கதண்ணீர் கிடைக்கவேண்டும் எம் பெருமானே 3. சென்னை வெயிலால்தீப்பற்றி எரிகிறதுதாகத்தால் தொண்டைக்காய்ந்து போகிறதுகண்ணில் படவில்லைதண்ணீர் பாட்டில்ஐயோ, என் செய்வேன்
>>