மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 8: சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை 1907-ம் வருஷம்- அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால்-மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. 31 சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிரஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு. 32 நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு …

>>

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி!

தமிழ் சினிமா பல கனவுக் கன்னிகளைத் தந்திருக்கிறது. அவர்களின் அழகில் பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுக் கன்னிகளுக்கு எல்லாம் முன்னோடி டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி அவர்தான்.அதற்காக அவர் அப்படியே பளபளக்கும் சிவந்த மேனி கொண்டவர் என்ற …

>>

வி.வி.கலைச்செல்வி/பேசாமல் ………தூரம்போய்விடு

நான் உன்னைப் பார்க்க வருவேன்மிகச்சரியாக எண்பது கிலோமீட்டர் தாண்டி..மூன்று பேருந்துகளில்மாறி மாறிப் பயணித்துமூன்று மணி நேரம் செலவழித்து…..நீ சொன்னபடிமுப்பது குட்டி கிராமங்களையும்ஆறு பெரிய ஊர்களையும்தென்னைமரங்கள்அடர்ந்துபிரியமாய் நிற்கும் தோப்புகளையும்கடப்பேன்விளையவே விளையாது என்றுபோட்டதில்தரிசாய்க் கிடக்கும் காடுகளையும்இடுப்பளவு வளர்ந்து நிற்கிற மஞ்சள்செடி தோட்டத்தையும் கடப்பேன்.அழுக்கு மனிதர்கள்அவசரக்காரர்கள்அழகானவர்கள்பேசாதவர்கள்பேசிக்கொண்டேவருபவர்கள்எல்லோரையும் …

>>

என் கவிதைகள்உனக்குப் பிடித்திருந்தால்

இ. இ. கம்மிங்ஸ் தமிழில் : க.மோகனரங்கன் என் கவிதைகளைஉனக்குப் பிடித்திருந்தால்மாலைப் பொழுதில்உனக்கு சற்றுப் பின்னால்நடந்து வர,அவற்றை அனுமதி!அப்போது மக்கள் சொல்வார்கள், “இந்த சாலையில்இளவரசி ஒருத்திதனது அன்பனை சந்திக்க(இரவை நோக்கி)உயரமானவிவரமில்லாதவேலைக்காரர்களுடன்இவ் வழியேகடந்து செல்வதைக் கண்டோம்.”

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை மாலை (வெள்ளிக்கிழமை) –(07.03.2025) 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன் எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணி …

>>

இரா.ம.சௌந்தர்/சருகுகள் உதிர்கின்றன…

‘அம்மாசி பட்டி’ கிராமத்தில் அன்று அமைதியாய் பொழுது விடிந்தது.“ஏன்டி, எங்கப்பன் ஆத்தாளுக்கு சோறு தண்ணி கொடுத்து விட்டியா?”“இன்னக்கி தேதி என்னாகுது?”“இன்னக்கி தேதி 17டி. 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை என் தம்பி வீட்லருந்து அவங்களுக்கு சாப்பாடு போயிடும். 16 தேதியிலிருந்து …

>>

இரா.ம.சௌந்தர்/சண்டிக் குதிரைகள்

“ஹலோ சொல்லுங்கம்மா…”“நல்லாயிருக்கியா மோகன்?”“நல்லா இருக்கேன்மா..”“பேரன் சாரங்கன் நல்லாயிருக்கானா?”“நல்லா இருக்கான்மா…”“சண்டிக்குதிரை என்ன பண்றா?”“ம் இருக்காம்மா…”“நான் காதில வாங்கினத உன் காதில போட்டுட்டேன். விசாரிச்சு பார்த்தியா?”“இதெப்படிம்மா விசாரிக்கிறது. அப்புறம் நீங்க நெனக்கிறது போல அவ இல்லம்மா… என் மேலயும் பையன் மேலயும் பாசமாத்தான் இருக்கிறாம்மா.. …

>>

இரா.ம.சௌந்தர்/சாதீ

அன்று அதிகாலை ஐந்து மணி தள்ளாடியபடி வந்த மாரியப்பன் தன் வீட்டு வாசல் கதவைத் தட்டினான். “கீதா… கீதா… தொறடி…கீதா…” கத்திப் பார்த்தான்..ஒரு வழியாய் அவன் கத்தி ஓய்ந்த பிறகு பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்தாள் கீதா. அவனை அழுத்தமாய் …

>>