திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. 41 பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை. 42 பற்றற்ற துறவிகட்கும், பசியால் …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

கல்யாணத்திற்காக ராஜமையர் விசேஷ ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச்சுற்றி பெரிய கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இரண்டு வீடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற …

>>

கல்கி/தியாக பூமி

1.7. தந்தியும் தபாலும் ஸ்ரீதரன், “வந்துட்டாயா, அப்பா! வா!” என்று சொல்லிக் கொண்டே, படுக்கையிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்தான்.நாணா உள்ளே நுழைந்த போது, “ஓகோ! தூக்கம் போலே இருக்கு. தூங்குடா, அப்படி, தூங்கு! அடுத்த வருஷம் இந்த நாளிலே தலைமாட்டிலே …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 4 மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.“வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் …

>>

சாவி /”வேத வித்து”

2. பாடசாலைப் பிள்ளைகள் ஆசார சீலர்களாய் எதிர் எதிராக அமர்ந்து ’ஆவர்த்தம்’ சொல்லிக் கொண்டிருந்தார்கள்பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணி வாசனையும் சமையலறையிலிருந்து வந்த ரசம் கொதிக்கும் வாசனையும் சங்கமமாகிப் பாடசாலைப் பிள்ளைகளின் மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பிவிட்டது“அனுஷ்டானம் முடிப்பதற்குள் சமையலாயிடும். சீக்கிரமே …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – ஆறு மதங்கள் ஆதி சங்கராசார்யார் பௌத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பௌத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 110

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை (வெள்ளிக்கிழமை) –(07.03.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன் எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணி சாதீ …

>>

க. பூமணி /இரவின் நிலவு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் ஒற்றை மர பின்னணியில்ஒளிந்து கொள்ளும் நிலவே!அரை வட்ட வடிவில்என்னைத் திட்டம் போட்டுஎன் மனதை திருடும் உயிரே!பேருந்து பயணத்தில்ஒவ்வொரு மரத்தின் இடையேஎன்னைப் பார்த்து ரசிக்கும் மதியே!வாடிய என் முகமும்உனை பார்த்து மாறுது புன்னகையாய்!என்னுள் …

>>

சாரு நிவேதிதா/”புருஷன் – அராத்து”

இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் …

>>

எஸ்.ராமகிருஷ்ணன்

என் மனைவி, சந்திரபிரபா. என்னையும் எழுத்தையும் நேசிக்கிறவள். கட்டடக்கலை பயின்றவள். ஐந்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள், என் தங்கையோடு படித்தவள். அவளுடைய அண்ணன் என்னுடைய கல்லூரித் தோழன். சொந்த ஊர் ராஜபாளையம் அருகில் உள்ள சம்சிகாபுரம். அவளுடைய …

>>

ஆர் வத்ஸலா/ஏமாறல்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் மாதம் ஒரு நாள்“அம்மா, ஒரு மாரி ‘கேரா’ இருக்கு”எனக் கூறி விடுப்பு எடுப்பாள்வீட்டுப் பணி புரிபவள்விதவைகளுக்கான உதவி பணம் வாங்கஅவள் “39 க்யூ 39” வரிசையில்நிற்கும் நாள் அதுஎனத் தெரியும் எனக்குஅதே …

>>

சசிகலா விஸ்வநாதன்/நினைவுகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் காற்றின்றி வெளிமகிழம்பூ ஒன்றுமெத்தென்று முத்தமிட்டதுபாதத்தை. நீல நிற வானம்வெள்ளிக் கதிர்களினூடேசாரல் துளி சில்லென்றுபுறங்கையில். அந்தி மாலை மயக்கத்தில்சாதி மல்லி நறுமணத்தின்போதை; நாசியில். கருநீல வானில்ஒளிர்ந்த தாரகைகளிப்புடன் சரட் டென இறங்கியது;நெஞ்சில். கண்மூடி …

>>