க.நா.சு. /குழந்தையில்லாத் தாய்
1ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்டிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டு, ஏதோ பத்திரிகையின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தான் ராமசாமி.ஜன்னல் படியில் நின்றாள் பாப்பா. அவளால்தான் ஒரு நிமிஷம்கூடச் சும்மா நிற்க முடியாதே; ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தாள். கொய்யாக் கட்டை மேல் ஏறிக் குதிப்பதும், …
>>