க.நா.சு. /குழந்தையில்லாத் தாய்

1ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்டிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டு, ஏதோ பத்திரிகையின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தான் ராமசாமி.ஜன்னல் படியில் நின்றாள் பாப்பா. அவளால்தான் ஒரு நிமிஷம்கூடச் சும்மா நிற்க முடியாதே; ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தாள். கொய்யாக் கட்டை மேல் ஏறிக் குதிப்பதும், …

>>

புதுமைப்பித்தன்/வெளிப்பூச்சு

ரங்கநாதத்திற்கு அன்று சம்பளம் போடவில்லை. நாளும் ஏறக்குறைய மாசக் கடைசியாகிவிட்டது. வீட்டில் எண்ணூற்று ஐம்பது செலவு. வீட்டு வாடகைக்காரன் என்னவெல்லாம் பேச முடியுமோ அதெல்லாம் சொல்லிவிட்டுப் போய்விட்டான். வீட்டுச் சாமான்களைத் தூக்கி எறிய அவற்றின் மீது கைதான் வைக்கவில்லை. இன்று இரவு …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

I. அறத்துப்பால் அதிகாரங்கள் 1 – 381.1 பாயிரவியல் : அதிகாரங்கள் 1 – 4 அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. 1 அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. கற்றதனால் ஆய பயனென்கொல் …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 2 இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.“உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ…?”“எங்கப்பா எதை எழுதி, அண்ணா என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறேள் மாமா?…”“ரவியும் …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

“கவிதைத் துறையில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கவிதைத் தொகுப்பு இது. பாரதிக்குப் பிறகு அந்த கவி காட்டிய பாதையில் சென்று உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் சோதனை செய்துள்ள 24 கவிகளின் 63 கவிதைகள் அடங்கி இருக்கின்றன. இந்த இருபதாம் நூற்றாண்டு …

>>

அவ்வை டி கே. சண்முகம் அவர்களின்”நாடகக் கலை”

நம்முடைய தமிழ் நாட்டில் இன்று நாடகக் கலை நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. மற்ற மொழியாளர்களெல்லாம், பிற நாட்டினரெல்லாம் போற்றிப் புகழும் அளவுக்கு நாம் முன்னேறி வருகிறோம். உண்மைதான். ஆனால் இந்த முன்னேற்றம் நமக்கு எப்படிக் கிடைத்தது? நாடகக் கலை இன்றைய …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.4. சாவித்திரியின் அலறல் சாவித்திரிக்குச் சாபங் கொடுத்த குரல் எந்த வீட்டிலிருந்து வந்ததோ, அந்த வீடு நெடுங்கரை அக்கிரகாரத்திலேயே பெரிய வீடாய்க் காணப்பட்டது. அதுதான் சம்பு சாஸ்திரியின் வீடு என்பதை நாம் சுலபமாய் ஊகிக்கலாம்.அந்த வீட்டின் முன் வாசற்படிக்கு மேலே ‘ஸ்ரீராமஜயம்’ …

>>

எல் ரகோத்தமன்/கிழவியின் சிரிப்பு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்த ஓவியத்தைபார்த்துக் கொண்டிருந்தேன்!வண்ணங்கள் ஈர்த்தன!ஆனால் எதுவும் புரியவில்லை!உற்று பார்த்தேன்ஒரு கிழவியின் பொக்கைவாய் சிரிப்புதெரிந்தது!எங்கள் ஊரில் இதே போல்ஒரு பொக்கைவாய் கிழவி இருந்தாள்!அவள் ஒரு நாள் திடீரெனஊர் குளத்தில் விழுந்துதற்கொலை செய்து கொண்டாள்!அந்த …

>>