சாவி /”வேத வித்து”
4. துணி மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி “நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சுரத்து இல்லை.”ஏண்டா, என்னை நேராப் பார்த்துபேசக் —- மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு?”“என்னவோ?.”“ஏதாவது …
>>