சாவி /”வேத வித்து”

4. துணி மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி “நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சுரத்து இல்லை.”ஏண்டா, என்னை நேராப் பார்த்துபேசக் —- மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு?”“என்னவோ?.”“ஏதாவது …

>>

கல்கி/தியாக பூமி

சங்கர தீக்ஷிதரைப் பார்த்ததும், உட்கார்ந்திருந்த தங்கம்மாள் எழுந்திருக்க முயற்சித்தாள். “உட்காருங்கோ, அம்மா! எனக்கோசரம் எழுந்திருக்க வேண்டாம். ஏதோ பூஜை வேளையிலே கரடியை விட்டடிச்சது மாதிரி நான் வந்தேன்னு நினைச்சுக்கப் படாது. எனக்கு நெடுங்கரை. பக்கத்துக் கிராமத்துக் காரியமாக வந்திருந்தேன். நம் ஊருக்குச் …

>>

ஆர் கே இராமநாதன/இருப்பு நிலை.!

பெண்ணொரு மலரா?இருக்கலாம்.பெண்ணொரு நிலவா?இருக்கலாம்.பெண்ணொரு தென்றலா?இருக்கலாம்.பெண்ணொரு புயலா?இருக்கலாம்.பெண்ணொரு தேவதையா?இருக்கலாம்.பெண்ணொரு யட்சிணியா?இருக்கலாம்.பெண்ணொரு போராளியா?இருக்கலாம்.பெண்ணொரு சமாதானப்புறாவா?இருக்கலாம்.பெண்ணொரு இணைப்புப் பந்தமா?இருக்கலாம்.பெண்ணொரு வெட்டுக்கத்தியா?இருக்கலாம்.பெண்ணொரு எழிலுருவா?இருக்கலாம்.பெண்ணொரு நம்பிக்கைத் விருட்சமா?இருக்கலாம்.பெண்ணொரு கடலாழ் மனப்பிரதிநிதியா?இருக்கலாம்.பெண்ணொரு வெளியா?இருக்கலாம்.பெண்ணொரு உள்ளொளியா?இருக்கலாம்.பெண்ணொரு எழுச்சியா?இருக்கலாம்.பெண்ணொரு ஏவலாளியா?இருக்கலாம்.பெண்ணொரு எஜமானியா?இருக்கலாம்.பெண்ணொரு தன்வழித் தாரகையா?இருக்கலாம்.யாரையும் சாயலுமில்லாதுயார் கருணையும் விழையாதுசுயம்புவாய் மலரும்பெண்ணொரு பெரும் சக்தியா?பெண் …

>>

இலத்தூர் கி.சங்கரநாராயணன்/பெண்ணுரிமை

நாங்க என்ன ஒங்க வீட்டுக்கிள்ளுக் கீரையா?சட்டெனவேசுட்டுவிடவெள்ளை நாரையா?மாங்கு மாங்குஎன்றுழைத்தகாலமெல்லாம் போச்சு!தாங்கு தாங்கு என்று எம்மைக்கொஞ்ச நாளும் ஆச்சு! பட்டிமன்றப் பொருளல்லபாரதிப் பெண்கள்தட்டிவிட உருண்டோடும்பந்தல்ல நாங்கள்தட்டிக்கேட்டு நியாயம்கேட்கும் உரிமை யாவும்மெட்டி தாலி கட்டிவிட்டால்அடங்கியா போகும்? சட்டம் தரும் உரிமை தனைஎட்டிடுவோமேமட்டம் உயர்வு என்பதனைவெட்டிடுவோமேபட்டம் …

>>

அனங்கன்/ஒருநாள்கூத்து

ஆண்டுக்கொருநாள் வரும் திருவிழாப்போல …பெண்ணே!உனக்கும் வருகிறது ஒருநாள்மகளிர் தினமாய். அடுக்களை வியர்வையைத் துடைத்துக்கொண்டு ..தலைவாரிப்பூச்சூடுஉனக்கு மகுடம் சூட்டுவார்கள் அதற்காக. பொருளாதாரவிடுதலை…கல்வியில் விடுதலை எல்லாம் உனக்கு வந்துவிட்டது…ஆயினும் உன்சுவைக்காகஎன்றும் எதுவும் முடிவுசெய்யப்படுவதில்லை. விலங்கைஉடைத்தவர்களெல்லாம்விடுதலை அடைந்துவிட்டார்களென்றுசொல்வதற்கில்லை. இங்கு கடவுள் தாட்சாயினியாய் இருந்தாலும்ஈசனின் உத்தரவுவேண்டும். மகளிர்தினமென்பது …

>>

ப.மதியழகன்/பெரிதினும் பெரிது

என்னைச் சுற்றிபார்க்கிறேன்அம்மாவாகஅக்காவாகமனைவியாகமகளாகஎன் வாழ்க்கையின்பாதியைபங்கு போட்டுக்கொண்டவர்கள் இவர்கள்அம்மாவுக்கு வீடே உலகம்அக்காவுக்கு புகுந்த வீடுமனைவிக்கு அடுக்களையும் பாப்புவும்மகளுக்கு செல்லும் டிவியும்கனவுகளுடன் வளரும்பெண் குழந்தைகளுக்குஎன்னால் சிறகுகள் தரமுடியாமல் போகலாம்கொஞ்சம் அண்ணாந்துபார்த்தால் தெரியும்நான் விட்டுச் சென்றிருக்கும்விசாலமான வானத்தைபாத்திரம் தேய்த்து தேய்த்துரேகை தேய்ந்தவள் தான்என் தலையெழுத்தையேமாற்றிக் காட்டினாள்உயிர்கள் அனைத்தும்ஏங்குவது …

>>

இ.செல்வராஜ்/கரட்டாண்டி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் உலகின் மிகப் பெரியலாகிரி வஸ்துஉள்ளங்கை வெள்ளித்திரைவிரலின் தொடு முனையில்இணையமே கணையமாய் சுரக்கஇனிப்பின் கீறல்களில் காலம் கழிகிறதுமனிதக் குலத்தை முடக்கிப் போட்டடவர்களின் வலைத்தள குள்ளநரிகள்எங்குப் பார்த்தாலும்கரட்டாண்டிகளின் தலை தூக்கல்கள்தூக்கித் தூக்கிப் பார்க்கும்இடைச் செருகல்களில்விளம்பரம் …

>>