நெல்லை க.சோமசுந்தரி/சுட்ட நெருப்பு
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் மகிழ்ச்சியாய் நட்டு வைத்தமஞ்சணத்தி மரம்வேலியிட்டு வெகுதூரத்தில்பூத்து நிற்கும் பூவில் தெரிகிறது?மரணித்த அப்பா உயிர்ப்பாய்…நேசித்த தோட்டத்தின் அடையாளம்! காலச் சூழலில் விற்றுக் கடந்தகிராமத்து வாசம்!சிறுபிராயத்து ஞாபகமாய்மனதில் எட்டிப் பார்க்கிறது! ஒவ்வொரு மாற்றத்திலும்கனமாய் வெளிப்படும் …
>>