திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். 71 உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. 72 அன்பு …

>>

வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு ‘காட்டு வாத்து’ புதுக்கவிதைகளின் தொகுப்பான ‘புதுக்குரல்கள்’ ஆகிய புத்தகங்கள் வெளிவந்த பின்னர், புதுக்கவிதையை ஆதரித்தும், குறை கூறியும் எதிர்த்தும் அபிப்பிராயங்கள் பரவலாயின.பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சியும் புதுமை இலக்கியத்தில் ஈடுபாடும் கொண்ட சி. கனகசபாபதி புதுக்கவிதை பற்றி …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 7 மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, “எல்லாம் தெரியறதுடா? சித்தே இரு… குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே… தோ வரேன்” என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது.உள்ளே அம்மா தயிர்ப்பானையில் …

>>

சிவசங்கரி /அப்பா

1920-ம் ஆண்டு கோவைக்கு வெற்றுக் கையுடன் திரும்பிய அப்பா, அப்போது மோட்டார் வண்டி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸிடம் சென்று ஃபிட்டராகச் சேர விருப்பம் தெரிவிக்க, அப்பாவின் நேர்மை, தொழில்பால் கொண்ட சிரத்தையை நன்கு உணர்ந்திருந்த ஸ்டேன்ஸ், “உன் திறமைக்கு …

>>