காயத்திரி/அப்பாம்மை
ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால் நீட்டி கூடத்தில் சவமாய்ப் படுத்திருந்தாள். பின் தெருவிலும் ஒரு இளவட்ட …
>>ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால் நீட்டி கூடத்தில் சவமாய்ப் படுத்திருந்தாள். பின் தெருவிலும் ஒரு இளவட்ட …
>>ஜனவரி 22, 2022 நசநசவென்று இருந்தது கவிதாவுக்கு. அவளுடைய உடை தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. டஃபில் பேகிலிருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு வருணுடைய டான்ஸ் ஸ்டுடியோவின் மேலே இருந்த ராகேஷின் ஜிம்மில் அனுமதி பெற்று ஒரு குளியல் போட்டு உடை மாற்றி …
>>9. மனித சுபாவம் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்தான் ரகுபதியின் கரங்கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை – சந்தேகத்தை – பொறாமையை அவனால் துடைக்க முடியவில்லை ‘மனிதன், அல்ப சந்தோஷி’ என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் …
>>7. தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி மூலையாக ஒரு இடம். கழைக்கூத்தாடி ஒருவன் கண்களை இடுக்கி, டமாரம் தட்டி, விசில் அடித்து “ஹா. ஹா, ஹா” என்று கூவிக் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.அந்த ஓசைக்கு பயந்த மரத்தடி நாய் ஒன்று அலறி …
>>வறுமைப் பிணியினாலே வருந்தும் ஒரு குடும்பத்தின் தாய் தன் கழுத்திலிருந்த ஒரேயொரு சொத்தாகிய தாலியை விற்று அரிசி வாங்கும்படி தன் கணவனிடம் கொடுக்கிறாள். ஆனால் அந்தக் கணவர், சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிடுகிற விரதத்தைக் கொண்டவர், தாலியை விற்றுக் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பசி …
>>அப்பாவுக்குப் பதினெட்டு வயதிருக்கும்போது வயக்காட்டில் நடந்து சென்ற ஒருநாளில், காலி புட்டி ஒன்று தட்டுப்பட, எடுத்துப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத்துக்கள்… ஒன்றும் புரியவில்லை. ஆனால், பார்க்டேவிஸ் என்கிற அமெரிக்க மருந்துக் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணி, பெயின் கில்லர் புட்டி …
>>