நகுலன்/நவீனன் டைரி

Iஅவனுக்கு அந்தச் செய்தி ஒரு அதிர்ச்சியைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். வந்தவரை அவனுக்குஅடையாளம் தெரியவில்லை; அதை அவன் சொல்லவும் செய்தான்.”நீங்கள் யாரென்று தெரியவில்லையே?” அவர் உடனடி யாகப் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து “நீங்கள் தானே ‘நகுலன்’ …

>>

சங்கரராம்/இன்ப உலகம்

பிறந்த நாள் கொண்டாட்டம் ராமகிருஷ்ணன் பரபரப்புடன் உறையை உடைத்துக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். பிறகு சேவகனை அனுப்பிவிட்டு, ‘நான் அவசரமாகத் துரை யைப் பார்க்கவேண்டி யிருக்கிறது. போய் வரட்டுமா?”என்றார்.“எந்தத் துரை? கெட்ட செய்தி ஒன்றும் இல்லையே?””சே, சே! அதெல்லாம் ஒன்றும் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி -(21.03.2024)

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 30வது கூட்டம் இது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கவிதைப் பட்டறை நிகழ்ச்சியில் கீழ் உள்ளவர்கள் பங்கேற்கிறார்கள் : 1.மதுவந்தி 2. துரை தனபால் 3. மதியழகன் 4. நாகேந்திர பாரதி 5. …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பல்லவனீச்சரமும் சாய்க்காடும் பக்கத்துப் பக்கத்தில் தானிருக்கின்றன. முதலில், சாயாவனம் என்று சிலப்பதிகாரம் மணிமேகலையில் சொல்லப்பட்ட திருச்சாய்க்காட்டு சாயாவனேசுரரைத் தரிசித்துச் செல்லலாமென்று உள்ளே சென்றோம். அங்கிருந்த அர்ச்சகர் எங்கள் புகைப்படக் கருவிகளைக் கண்டவுடன் சந்தேகத்தோடு, “நிர்வாக அதிகாரியைக் கண்டு உத்தரவு வாங்கி வாருங்கள்” …

>>