சாவி /”வேத வித்து”

5. கமலாவும் பாகீரதியும் கண்விழித்துப் பரமபதம் விளையாடி, சிறுபிராய நினைவுகளை அசைபோட்டு, தங்களோடு கண்ணாமூச்சி விளையாடிய சமகாலப் பெண்களின் வாழ்க்கையை அலசி, சமையல்கார அம்மாள் திடுதிப்பென்று கல்கத்தா பேரனிடம் போய் விட்டதை எண்ணிப் பார்த்து, அம்மாவின் அன்பையும் பாசத்தையும் நினைத்து நெகிழ்ந்து, …

>>

நரசய்யா/ஒருத்தி மகன்

‘தந்தையைக் குழந்தை இழக்கக்கூடிய இரண்டு வழிகளில் சாவே சிறந்தது! சாவினால் தந்தையை இழந்த குழந்தையையும் மற்ற வகையில் தந்தையை இழந்துவிட்ட குழந்தையையும் ஒப்பிடுகையில், மன நோய்களாலும் மற்ற அல்லல்களாலும் வருந்துவது இரண்டாவதாகக் கூறப் பட்ட வகையைச் சேர்ந்தவரேயாகும். ‘தெரியாது, தெரியாது… தெரியாது… …

>>

நரசய்யா/அவள் வீட்டு வாசல் மண்

‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் ‘புண்ணிமட்டி’ என்பது புண்ணியமான மண் (மிருத்திகா மட்டி + மண்) என்றறியப்படுகிறது. வேஷ்யத் வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின்போது செய்ய முற்படுகையில். முதல் முதலாக …

>>

நரசய்யா/சுமை

“… வேடிக்கையாக இல்லையா?உன்னில் நீ முழுமையையும்நிறைவையும் அனுபவிக்கும்போதுலேசாக உணர்கிறாய். ஆனால்,உன்னில் நீ வெறுமையைப்பெறும்போது, நீ உணர்வதுஉன்னையே அழுத்தும் ஒரு பெரியபளுவை… அது உன்னை நசுக்குவதை! (இந்திராகாந்தி, தனது கணவர் பெரோஸ் காந்தி இறந்த பிறகு தனது ஸ்நேகிதி டோரத்தி நார்மனுக்கு எழுதிய …

>>