சிவசங்கரி/அப்பா

முன்னுரை 1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி.டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக்கொள்வீர்களா?”எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றிவளைக்காமல் நேரடியாக …

>>

சங்கரராம்/இன்ப உலகம்

இரண்டு குடும்பங்கள் மாலை ஐந்து மணி இருக்கும்.சிவப்பிரசாத் தன் மோட்டார் சைக்கிளைப் போர்ட்டி கோவில் நிறுத்தி வைத்து,அது சரியான நிலைமையில் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு, இஞ்சினை ஓடச் செய்வதும், நிறுத்துவதுமாக இருந்தான். அவன் வாட்டசாட்டமான இ ளைஞன்.சுமார் இருபத்து நான்கு பிராயம் …

>>