சிவசங்கரி/அப்பா
முன்னுரை 1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி.டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக்கொள்வீர்களா?”எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றிவளைக்காமல் நேரடியாக …
>>