இரா.தெ.முத்து / நாறும்பூ பற்றி ..
நாறும்பூநாதன் என்கிற வாசனை கமழும் பூ என்பதான இந்தப் பெயர்தான் முதலில் என்னை ஈர்த்தது. நாறும்பூவின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவில் உதிர்ந்த பூ’ வெளியான நேரம் எனக்கொரு நூலை வாசிக்கக் கொடுத்தார்.பின் இந்தத் தொகுப்பை விற்றுத் தருவதாகச் சொல்லி, ஒரு …
>>