இரா.தெ.முத்து / நாறும்பூ பற்றி ..

நாறும்பூநாதன் என்கிற வாசனை கமழும் பூ என்பதான இந்தப் பெயர்தான் முதலில் என்னை ஈர்த்தது. நாறும்பூவின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவில் உதிர்ந்த பூ’ வெளியான நேரம் எனக்கொரு நூலை வாசிக்கக் கொடுத்தார்.பின் இந்தத் தொகுப்பை விற்றுத் தருவதாகச் சொல்லி, ஒரு …

>>

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில்….

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2024 ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாட்களுக்கு மேல் தங்கியுள்ளார். மொத்தம் 600 நாட்களுக்கு …

>>

ஆ. மோகனச்சந்திரன்/திருத்தேநீர்கண்டம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பனி விழும் விடியல்களிலும்மழைக்குப் பின் வெளிறியமுன்மாலை பொழுதுகளிலும்நள்ளிரவு நெடுஞ்சாலைநிறுத்தங்களிலும்அரைக் கோப்பைதேநீர் கொண்டுஇருத்தலின் அத்தனைஇடர்களையும் ஒரு மிடற்றில்கரைத்துவிடும் எனக்குஅலுவலக மேசையில்மேலாளருக்கு மட்டும்பரிமாறப்பட்ட தேநீரின்கசப்பு தொண்டையில்விக்கி நிற்கிறது!

>>