சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – மூடபக்தி ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப்போய் தேறினவர்களிடம் மனசாக்க்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன-எத்தனையோ விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.ஆனால் …

>>

அவ்வை டி. கே. சண்முகம்/நாடகக் கலை

அக்கால அவல‌ நிலை நான் நாடகத்துறையிலே இறங்கிய அந்த நாளில் நாடகக் கலைஞ்ர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள். கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும் இருந்து வந்தது. நாடகக்காரனென்றால் குடியிருக்க …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.5 தந்தையும் மகளும் சம்பு சாஸ்திரி அவ்வாறு உள்ளே பிரவேசித்ததும், சாவித்திரி, மங்களம் இரண்டு பேருமே ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்கள்.திகைப்பு நீங்கியதும், சாவித்திரி, “அப்பா!” என்று அலறிக்கொண்டு ஓடிப்போய்ச் சம்பு சாஸ்திரியைக் கட்டிக்கொண்டாள்.சாஸ்திரி, “மங்களம்!” என்று சொல்லி அவளை ஒரு …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன் – அறத்துப்பால் அதிகாரங்கள்

வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று. 11 உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. 12 யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த …

>>

தங்கேஸ்/சிநேகம்

நான் மனிதர்களோடு அதிகம் சகவாசம்வைத்துக் கொள்வதில்லைஒரு புறா அளவுக்கு கூட ஒரு கிளி ஒரு வெட்டுக்கிளிஒரு செம்போத்து ஒரு கது வாளிஎன் நேரத்தை கொத்தி கொத்தி தின்னஅனுமதிப்பேன்ஆனால் மனிதர்களை அல்ல ஏன்மனிதர்கள் போல அவைகள்நேரத்தை காசு பண்ணுவதில்லை ஒரு அசட்டுச் சிரிப்போடு …

>>