இராஜாஜி/வண்ணான் சின்னசாமி

“மனிதனுடைய உள்ளம் ஒரு விசித்திரம், அது வளர்வதும் மாறுவதும் ஆண்டவனின் விளையாட்டு. அடுப்புக் கரியும் பளபளவென்று மின்னும் வைரக்கல்லும் ஒரே பொருள் என்று ரசாயன பண்டிதர்கள் சொல்லுவார்கள். அதன் அணு அமைப்புக் கொஞ்சம் மாறிவிட்டால் வேறு பொருளாகி விடுகிறது. பொருளே மாறும் …

>>

ஜெ.பாஸ்கரன்/பொம்மைக் காதல்!

அவன் கையில் இருந்த அந்த பொம்மை பேசுகிறது!“யெஸ் பாஸ்! காலை டிபன் சுமார்தான், கல் தோசை மாதிரி ‘கல்’ இட்லி. அரசியல் கூட்டங்களில் எறியலாம்!”“நோ பாஸ்! எதிரில் இருக்கும் பெண் அழகுதான். காஷ்மீர் ஆப்பிள் மாதிரி….”“ஏய்..”“நோ..நோ.. பாஸ் தப்பா நினைக்காதீங்க. காஷ்மீர் …

>>

சிவசங்கரி/அப்பா

ஐந்து வயதுப் பையனுக்கு இதெல்லாம் புரியுமா என்கிற தயக்கம் இல்லாமல் சொல்லிக்கொடுப்பதோடு இத்காமல், கார் சம்பந்தமாய் வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகைகளை என்னிடம் தந்து ‘படித்துப் பார்’ என்பார். எனக்குப் படிக்கத் தெரியாது என்பது அவருக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் அவர் …

>>