இராஜாஜி/வண்ணான் சின்னசாமி
“மனிதனுடைய உள்ளம் ஒரு விசித்திரம், அது வளர்வதும் மாறுவதும் ஆண்டவனின் விளையாட்டு. அடுப்புக் கரியும் பளபளவென்று மின்னும் வைரக்கல்லும் ஒரே பொருள் என்று ரசாயன பண்டிதர்கள் சொல்லுவார்கள். அதன் அணு அமைப்புக் கொஞ்சம் மாறிவிட்டால் வேறு பொருளாகி விடுகிறது. பொருளே மாறும் …
>>